சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; எம்எல்ஏ பரபரப்பு பேச்சு
மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஐஆர்இ மணல் ஆலையிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலங்கள் குத்தகை எடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியதாக வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி: இரவு நேரத்தில் குடிக்காதீங்க.!
இரவில் மது குடிப்பது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறியுள்ளது. 36,000க்கும் மேற்பட்ட வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,...
மக்களுடன் முதல்வர் திட்டம்; நல உதவிகளை வழங்கிய அமைச்சர்
குமரி மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் புதிய மின்னணு அட்டை வழங்குதல் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலஉதவி வழங்கும் விழா தக்கலையில் நேற்று (23-ம் தேதி)...
குமரி நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழையின் போது அணைகள் நிரம்புவதை கண்காணித்து உபரி நீரை படிப்படியாக திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பழையாறு செல்லும் சுசீந்திரம் பகுதியில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை...
வாழைகளை சாலையில் நட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
நாகர்கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடி செய்குதம்பி பாவலர் மண்டபத்தின் முன் பகுதியில் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கின்றன. இந்த சாலையை சீரமைக்க...
குமரியில் அணுக்கனிம சுரங்க திட்டம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிள்ளியூர் வட்டார செயலாளர் சாந்தகுமார் நேற்று(செப்.22) வெளியிட்ட அறிக்கையில்,
மணவாளகுறிச்சியில் இந்திய அபூர்வ மணல் ஆலை மூலம் மணல்களிலிருந்து இல்மனைட், தோரியம் போன்ற கனிமங்களை பிரித்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி...
திங்கள்சந்தை அருகே பைக் மோதி தம்பதி படுகாயம்
வாணியக்குடி அருகே உள்ள புதுகுடியிருப்புவிளை பகுதியைச் சேர்த்தவர் மல்கியா. இவரது மனைவி வில்லி சுகிர்தா. நேற்று முன்தினம் (செப்.21) மாலை மகளைப் பார்க்க இருவரும் பைக்கில் சென்றனர். அப்போது மகள் வீட்டு முன்பு...
சாலையில் முறிந்து விழுந்த பழமையான மரம்- போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு என்ற இடத்தில் உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் முன்புறம் சுமார் நூறாண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஒன்று காணப்பட்டது. இந்த மரத்தின் கீழ்...
மார்த்தாண்டத்தில் புதிய போலீஸ் சப்-டிவிஷன் துவக்கம்
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிஷன்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் மிகப்பெரிய சப்-டிவிஷன் ஆக விளங்கிய தக்கலையை பிரித்து மார்த்தாண்டத்தை மையமாகக்...
பறவைகள் காட்சி கோபுரத்தை சீரமைக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் பகுதிக்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் அவைகளை பார்வையிடுவதற்காக தேரூரில் காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி கோபுரம் பராமரிக்கப்படாமல்...