பனச்சமூடு: குருசு மலை திருப்பயணம்; ஏராளமானோர் பங்கேற்பு
குமரி மாவட்ட மேற்கு எல்லையான பனச்சமூடு அருகே வெள்ளறடை தென் குருசுமலையின் 68வது திருப்பயணம் கடந்த 30ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரம் உள்ள மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள சிலுவையை வணங்குவதற்கு ஏராளமான பக்தர்கள் திருப்பயணம் மேற்கொண்டு...
புதுக்கடை: பார்த்தசாரதி கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பக்தர்களால் கொண்டு வரப்படும் நேர்ச்சை பொருட்கள், வழிபாடுகள் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படும் பூஜை மற்றும் தோரணங்களுக்கு அனுமதி மறுக்கும் செயல்...
களியக்காவிளை: காங்கிரஸ் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்களுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்தை நிறைவேற்றியது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம் வழங்க மறுப்பது, பி எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 4 ஆயிரம் கோடி தமிழகத்தில் ஒதுக்காத நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
வெள்ளிச்சந்தை: பெண்ணை மிரட்டிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. தற்போது அபிஷாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் தனது தாயார் வீட்டில் உள்ளார். அபிஷாவின் நகைகளை ஏற்கனவே கணவர் விட்டார் வாங்கி அடகு...
குளச்சல்: இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக குளச்சல் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை முன்பு நேற்று (ஏப்ரல் 4) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமரி கிழக்கு மாவட்ட இளைஞர்...
குளச்சல்: பெண்ணிடம் ஆபாச செய்கை; கொத்தனாருக்கு போலீஸ் வலை
சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவரது மனைவி ஜூலினா (43). இவரது சகோதரர்கள் 2 பேர் குமரி மாவட்டம் சைமன் காலனி, மண்டைக்காடு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சகோதரர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜூலினா கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரர்கள்...
மண்டைக்காடு: பயணிகள் நிழற்குடையில் பாஜ வர்ணம் பூசியதாக புகார்
மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பருத்தி விளையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை பராமரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கொடி நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
இது அப்பகுதியில் மக்களிடம் பயத்தையும் பதட்டத்தை ஏற்படுத்தி...
மண்டைக்காடு: ஆன்மீக புத்தக நிலையம் திறந்த முதல்வர்
தமிழகத்தில் 100 கோவில்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆன்மீக புத்தக நிலையத்தை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இதில் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் புத்தக நிலையம் திறக்கப்பட்டது.
விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்...
சுவாமியார்மடம்: பைக் – கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பையாஸ் (28). அதே பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (27). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஒரு பைக்கில் அழகிய மண்டபத்திலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சுவாமியார்மடம் பகுதியில் வந்த போது திருவனந்தபுரத்திலிருந்து அழகியமண்டபம் நோக்கி சென்ற...
கன்னியாகுமரியில் பொள்ளாச்சி பெண்கள்.. பஸ் ஸ்டாண்டில் கையும் களவுமாக சிக்கி.. ஒரே அசிங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜி என்ற பெண் ஒரு பஸ்ஸில் 70 ஆயிரம் பணத்துடன் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ஈத்தாமொழி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது இரண்டு பெண்கள் நைசாக பணத்தை திருடியிருக்கிறார்கள்.. அவர்கள் அப்போது கையும் களவுமாக...













