குலசேகரம்: பஸ்ஸில் இருந்து விழுந்து ஆசிரியை படுகாயம்
பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பாபு சுந்தர்சிங் மனைவி ஷோபா (45). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (4-ம் தேதி) பணிக்குச் செல்வதற்காக பேச்சிப்பாறையில்...
களியக்காவிளை: தென்னை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பிரைட் ஷேக்ஸ்பியர் (47). மரம் ஏறும் தொழிலாளியான இவர் மேரி ஆஷா என்பவரின் தோட்டத்தில் தென்னை மரத்தின் மேல் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். திடீரென...
குளச்சல்: மூதாட்டியை மோதி தள்ளிய மர்ம வாகனம்
குளச்சல் அருகே சைமன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மனைவி சிலுவைமேரி (70). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று (4-ம் தேதி) சாஸ்தான்கோவில் பகுதியில் மீன் வியாபாரத்திற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்....
நித்திரவிளை: பைக் திருடியவர் கைது
நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (46). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் (4-ம் தேதி) மாலை நித்திரவிளை டாஸ்மாக் கடைக்கு தனது...
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பாம்பு
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி (WCC) அருகே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடமான இந்த இடத்தில் உள்ள மரத்தில் நேற்று மிகப்பெரிய பாம்பு ஒன்று சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள்...
குமரி: வீட்டை காலி செய்ய சொல்வதாக கூறி ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு அரசின் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பேரூராட்சிக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் 180 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தலா ஒரு வீட்டிற்கு 1 லட்சத்து ஆயிரத்து...
குமரி: எஸ்.பி. அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி புகார் மனு
உலக இந்துக்கள் வணங்கும் கடவுளான ஸ்ரீ ஐயப்ப சுவாமியையும் மற்றும் மாலையிடும் ஐயப்ப பக்தர்களையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வீடியோ போட்டு அனைத்து இந்துக்களின் மனதையும் புண்படுத்திய உடையப்பன் குடியிருப்பைச் சேர்ந்த...
கருங்கல்: தனியாக சுற்றிய பெண்; உறவினர்களிடம் ஒப்படைப்பு
கருங்கல் வெள்ளியாவிளையில் உள்ள ஒரு குளத்தின் கரையோரத்தில் இன்று (4-ம் தேதி) காலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவரது ஊர் பெயரை சொல்ல...
கருங்கல்: ஆட்டோவில் பிணமாக கிடந்த டிரைவர்
கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் ஒரு ஆட்டோவில் நேற்று (4-ம் தேதி) டிரைவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தவர்...
மார்த்தாண்டம்: காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வருகின்றார். இந்த பெண்ணின் 15 வயது மகள் பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம்...
















