கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பேட்டி.
கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும்...
கொற்றிகோடு: பேரூராட்சி அலுவலகத்தில் ரகளை செய்த ஒப்பந்ததாரர்
குமாரபுரம் முதல் நிலை பேரூராட்சியில் குடிநீர் திட்ட பைப் லைன் நீட்டிப்பு பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்ததாரர் சுரேஷ் (52) பணியை தொடங்கவில்லை. பேரூராட்சி சார்பில் கடிதம் அனுப்பியும் அவர் வேலை பதிவு...
பேச்சிப்பாறை: பைக்கில் மிளா பாய்ந்து வியாபாரி படுகாயம்
பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி ரமேஷ் (44), நேற்று தனது பைக்கில் ஐஸ் எடுக்கச் சென்றபோது, சீறோ பாயின்ட் பகுதியில் மிளா ஒன்று குறுக்கே பாய்ந்து மோதியதில்...
களியக்காவிளை: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம் தனியார் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை களியக்காவிளை காவல்...
குழித்துறை: லாரி – பைக் மோதல் பேரூராட்சி ஊழியர் உயிரிழப்பு
குமாரபுரம் பேரூராட்சியில் ஓட்டுநராகப் பணிபுரிந்த எட்வின் ஜோஸ் (41), கடந்த 30ஆம் தேதி களியக்காவிளை அருகே அதிவேக கனிம வள லாரி மோதியதில் படுகாயமடைந்து, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார்...
நாகர்கோவிலில் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், முன்விரோதம் காரணமாக டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த மதன் (20) என்ற வாலிபர் மீது அகிலன் (21), விக்னேஷ் (21), ஆதி (21) ஆகியோர் இரும்பு குழாயால் தாக்கி படுகாயப்படுத்தினர்....
ரீத்தாபுரம்: இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் கூட்டம்
குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரம், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் தலைவர் ஆல்வின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய...
அருமனை: லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விபின் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கப்பட்டு காதலித்த அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி அபியா (20), கடந்த 27ஆம் தேதி வீட்டில்...
குலசேகரம்: மத வழிப்பாட்டு தலம்; இந்து முன்னணி எதிர்ப்பு
குலசேகரம், மாமுடு பகுதியில் 19 ஆண்டுகளாக ஜெபகூட்டம் நடத்தி வரும் ஒருவர், தனது கட்டிடத்தை புதுப்பிக்க பேரூராட்சிக்கு வரைபட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில், இதற்கு அனுமதி...
கூட்டாலுமூடு: மேரா யுவபாரத் சார்பில் விளையாட்டு போட்டி
கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் மேரா யுவ பாரத் சார்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தாளாளர் ராஜகுமார் போட்டிகளைத் துவக்கி...
















