Google search engine

குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்

குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி...

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம் ஈத்தாமொழியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி  சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி...

குமரியில் கிராம்பு, நல்ல மிளகு விலை ஏற்றம்

கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை, மாறாமலை, தடிக்காரன்கோணம், பகுதிகளில் கிராம்பு, நல்லமிளகு, ஜாதிக்காய் தோட்டங்கள் உள்ளன. குமரியில் கிராம்பு, நல்ல மிளகு, ஜாதிக்காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹700-க்கு விற்கப்பட்ட...

விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் கருவி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வருபவர் கிறிஸ்பின் ஜேடன் (12), வன விலங்குகளிடம் இருந்து பழங்குடியின மக்களை பாதுகாக்க...

குமரி – தாரகை கத்பர்ட் எம். எல். ஏ-க்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் -க்கு தமிழக -கேரளா எல்லையான...

குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில்...

குமரி -பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ். பி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க...

திருவட்டாறு அருகே வாலிபர்  தூக்கிட்டு  தற்கொலை

திருவட்டார் ஆற்றூர் பகுதியை  சேர்ந்தவர் மனோகரன் மகன் ஜெனிஸ் (26) கொத்தனார். ஜெனிஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெனிஷுக்கு ஏற்கனவே...

கன்னியாகுமரியில் தூய்மை பணி பேரணி.

தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக, காந்தி மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்கரை வரை தூய்மை பணி...

கட்டுமான பணியின் போது தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு

திருவட்டாறு அடுத்த வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பால்சன் (56)கொத்தனார். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.   மகள்களுக்கு   திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

புதுக்கடை: தேசிய திறனறி தேர்வில் அம்சி பள்ளி மாணவர்கள் வெற்றி

மத்திய அரசு தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தி வருகிறது. இந்த தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள் எழுதலாம். இதில் வெற்றி...

அருமனை: தொழிலாளியை  கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அருமனை, புதுக்குளவரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ரவி (55). ரவி மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் புஷ்பராஜ் (34). தொழிலாளி. ரவி தனது...

நாகர்கோவில்: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

குமரி மாவட்டம் வியன்னூர் அம்புவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 52). கூலித்தொழிலாளியான இவர் சொந்த ஊரில் சரியாக வேலை கிடைக்காததால் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு உறவினர்...