நாகர்கோவில்: ஆயுத பூஜையையொட்டி கண்ணை கவரும் மின் விளக்குகள்

0
85

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்களை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பொன்ப்ப நாடார் வாடகை கார் ஓட்டுனர் சங்கம் சார்பாக ஆயுத பூஜையையொட்டி நேற்று (அக்.,10) கண்ணை கவரும் மின்விளக்குகள் அமைத்துள்ளனர். இந்த வண்ண மின் அலங்காரத்தை கண்டு களிக்க பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்து செல்பி எடுத்தும் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here