Google search engine
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் இகாடெரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ஐக்​கிய அரபு அமீரகத்​தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் மோதின. எப்​போதுமே இந்​திய அணி, பாகிஸ்​தானுக்கு எதி​ராக விளை​யாடும் போது அதன் எதிர்​பார்ப்பு என்​பது பலமடங்கு அதி​க​மாக இருக்​கும். ஆனால் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​ட​மும், அதில் நிகழ்ந்த சில நிகழ்​வு​களும் எதிர்​பா​ராத விதத்​தில் புதி​தாக இருந்​தன. பஹல்​காம் தாக்​குதலின் தாக்​கம்...
ஃபிடே கிராஸ் சுவிஸ் செஸ் தொடர் உஸ்​பெகிஸ்​தானின் சாமர்கண்ட் நகரில் நடை​பெற்​றது. இதன் 11-வது மற்​றும் கடைசி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.வைஷாலி, முன்​னாள் உலக சாம்​பிய​னான சீனா​வின் சோங்கி டானுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. இதன் மூலம் 8 புள்​ளி​கள் பெற்று முதலிடம் பிடித்த வைஷாலி, அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள மகளிர் கேண்​டிடேட்ஸ் தொடரில் விளை​யாட தகுதி பெற்​றார். இந்​தி​யா​வில் இருந்து திவ்யா தேஷ்​முக்,...
உலக குத்​துச்​சண்டை போட்​டி​யின் மகளிர் 57 கிலோ பிரி​வில்​(ஃபெதர்​வெ​யிட்) இந்​திய வீராங்​கனை ஜாஸ்​மின் லம்​போரி​யா, 48 கிலோ பிரி​வில் மினாக் ஷி ஆகியோர் தங்​கம் வென்​றனர். இங்​கிலாந்​தின் லிவர்​பூல் நகரில் உலக குத்​துச்​சண்டை போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 57 கிலோபிரிவு போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜாஸ்​மினும், போலந்​தின் ஜூலியா ஸ்செரெமெட்​டா​வும் மோதினர். இதில் ஜாஸ்​மின் லம்​போரியா 4-1 (30-27, 29-28, 30-27, 28-29, 29-28) என்ற கணக்​கில் போலந்து...
 சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வரு​கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் சுற்றில் சீன அணி 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. தேசிய மகளிர் கால்பந்து: தமிழக அணி வெற்ற: 30-வது...
அதிக எடை காரணமாக உலக மல்யுத்தப் போட்டியிலிருந்து இந்திய வீரரும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்ப்டடார். குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் உலக மல்யுத்தப் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் அமன் ஷெராவத் பங்கேற்கவிருந்தார். போட்டிக்கு முன்னதாக அவரது எடை சரிபார்க்கப்பட்டபோது அவர் 1.7 கிலோகிராம் எடை கூடுதலாக இருந்தார். இதையடுத்து போட்டியிலிருந்து அவர் தகுதி...
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் லக்சயா சென்னும், சீன வீரர் லீ ஷெபெங்கும் மோதினர்.இதில் லீ ஷெபெங் 21-15, 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். 2-வது இடம் பிடித்த லக்சனா சென்னுக்கு வெள்ளி கிடைத்தது. சாட்விக், சிராக் ஜோடிக்கு 2-வது இடம்: இதேபோட்டியின்...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உணர்வுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம், அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இன்னும் நிறைய என்னென்னவோ செய்திகள் அடிபட்ட வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் ஓய்வறை...
இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான கிரிக்​கெட் போட்​டிக்​குத் தடை கோரிய மனுவை விரைந்து விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. ஊர்​வசி ஜெயின் உள்​ளிட்ட சட்​டக் கல்​லூரியை சேர்ந்த 4 மாணவர்​கள் தாக்​கல் செய்த ரிட் மனு​வில், கிரிக்​கெட் என்​பது இரு நாடு​களுக்கு இடையே நட்​பை​யும், இணக்​கத்​தை​யும் வெளிப்​படுத்​துவ​தாகும். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானுடன் இந்​தியா கிரிக்​கெட் விளை​யாடு​வது படை வீரர்​கள், பயங்​கர​வா​தி​களின் தாக்​குதலில் பலி​யான உறவினர்​களின் மன உறு​தியை குலைக்​கும். இதனால்...
சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மாவட்ட மகளிர் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் 25 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. போட்டியின் தொடக்க விழாவில் வருமான வரி தலைமை ஆணையர் சுதாகர ராவ், விக்ரம் ரதி, ஆர்வி.எம்.ஏ.ராஜன், வெற்றிவேல், சுரேஷ் குமார், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் செயல்...