பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: இந்திய வீரர்களுக்கு சச்சின் அறிவுரை | யு19 உலகக் கோப்பை
admin - 0
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கினார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி எளிதாக உலகக் கோப்பையின் அரை இறுதிக்கு முன்னேறும். எனவே, இரு...
எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகிறது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது....
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தானை 58 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது இந்திய அணி.
இந்த தொடர் நமீபியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதன் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணிகள் பந்து வீச...
அடுத்தடுத்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 7-ம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில், வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரவி...
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில் விளையாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. அசாம் மாநிலம் டகுகானா மற்றும் சிலப்பதரில் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி நேற்று உத்தராகண்ட் அணியுடன் சிலப்பதர் கால்பந்து மைதானத்தில் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 1-0 என்ற கோல் கணக்கில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி கால்...
இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது....
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், அது மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. தற்போது அவர், சர்வதேச ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். விராட் கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 27.4 கோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம்...
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அரை இறுதி ஆட்டத்தில் ஐந்தரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அல்கராஸ் வெற்றி கண்டார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவும், 5-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவும் தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின்...
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 216 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஷிவம் துபே 23 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ரிங்கு சிங் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39...
