இந்தியா உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் குறித்து பார்ப்போம்.
லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சதம் விளாசினர். இதன் மூலம் 364 ரன்களை இந்தியா எட்டியது. முதல்...
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையே காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 போட்டிகளில் விளையாடுவேன். 2026-ம்...
2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடினமாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டி: 2027-ம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
இந்தப் போட்டி நடக்கும்போது விராட் கோலிக்கு 38,...
இந்தியாவுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களைச் சாய்த்தனர்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஹெடிங்லி மைதானத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101, கேப்டன் ஷுப்மன்...
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வென்றது.
திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த போட்டியில் சேலம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. சேலம் அணியின் நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் குவித்தார்.
பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு...
இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 495 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடி இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 131.2 ஓவர்களில் 485 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
கமிந்து மெண்டிஸ் 87, தனஞ்ஜெயா டி சில்வா 19, குஷால் மெண்டிஸ் 5, மிலன் ரத்னாயகே 39, திரிந்து ரத்னாயகே 0,...
மாநில அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து: திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருவாரூர் அணிகள் வெற்றி
admin - 0
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டி.ஆர். கோவிந்தராஜனின் நினைவாக, தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஜூனியர் மகளிர் மாநில கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 19 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தன.
குரூப் ‘பி’ போட்டிகள் திண்டுக்கலில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்க தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு...
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் எந்தெந்த பிரிவிலும் கலந்து கொள்ளும் என்பதற்கான ‘டிரா’ வெளியீடு வரும் 24-ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது.
ஆடவர் ஹாக்கி ஜூனியர்...
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கில் பதிலடி கொடுத்தது.
காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 151 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 484 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முஸ்பிகுர் ரகிம் 163, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 148, லிட்டன் தாஸ் 90 ரன்கள் விளாசினர்.
நேற்று 3-வது...
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான 21-வது ஆண்டு மின்னொளி கூடைப்பந்து பந்து போட்டி வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வருமானவரி, ஜேப்பியார் இன்ஸ்டிடியூட், தமிழ்நாடு காவல்துறை, லயோலா கல்லூரி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,...







