Google search engine
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி...
தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார் வகுப்​பு​கள் நடத்​து​வதற்​கும், பாடப்​புத்​தகங்​கள் விநி​யோகம் தொடர்​பான இதர பணி​களைக் கவனிப்​ப​தற்​கும் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் இணை பேராசிரியர்​கள், பேராசிரியர்​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் உள்​ளனர். இந்​நிலை​யில், அண்​மை​யில் நடந்த பல்​கலைக்​கழக நிதிக்​குழு கூட்​டத்​தி​லும், தொடர்ந்து நடை​பெற்ற சிண்​டிகேட் கூட்​டத்​தி​லும், இந்த பேராசிரியர்​களை, ஆசிரியர்...
​சென்னை தேனாம்​பேட்​டை​யில் காங்கிரஸ் அறக்​கட்​டளைக்கு சொந்​த​ மாக பல கோடி ரூபாய் மதிப்​புள்ளநிலம் உள்ளது. காம​ராஜர் அரங்​கத்​துக்கு அரு​கில் அமைந்துள்ள இந்த நிலத்​தில் வணிக வளாகம் கட்​டு​வதற்​காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறு​வனத்துடன் காங்கிரஸ் அறக்​கட்​டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. அதன்​பிறகு அந்த நிறு​வனம் வசம் ஒப்​படைக்​கப்​பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்​பாக ஆட்​சேபமில்லா சான்று வழங்கப்படாத​தால் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் தனி​யார் நிறு​வனத்​துடன்...
ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் டைனமிக் கட்டண முறையை நீக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சருக்கு அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு நிர்​வாகி​கள் மனு அளித்​தனர். புதுடெல்​லி​யில், ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்​வோர் அமைப்​பு) நிர்​வாகி​கள் அண்​மை​யில் சந்​தித்​து, பிரீமி​யம் ரயி​லில் டைனமிக் கட்டண முறையை நீக்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக...
ஈ​ரான் நாட்​டில் சிக்​கித் தவித்த தமிழக மீனவர்​கள் 15 பேர் மத்​திய வெளி​யுறவுத் துறையின் முயற்​சி​யால் மீட்​கப்​பட்டு சென்னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில் அவர்​களை வரவேற்ற தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அனைத்து செல​வு​களை​யும் தமிழக பாஜக ஏற்​றுள்​ள​தாக தெரி​வித்​தார். ஈ​ரானில் சிக்​கித் தவித்த தமிழகத்​தின் திருநெல்​வேலி மாவட்​டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்​கள், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தின் மூலம் மீட்​கப்​பட்​டனர். ஈரானிலிருந்து கப்​பலில்...
மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, தமிழ்​நாடு மின்​வாரிய அப்​ரண்​டீஸ் தொழிற்​சங்​கம் சார்​பில், கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, தொழிற்​சங்​கத்​தின் தலை​வர் டி.மகேந்​திரன் தலைமை வகித்​தார். ஆர்ப்​பாட்​டம் குறித்​து, செய்​தி​யாளர்​களிடம் பொதுச்​செய​லா​ளர் நந்​தகு​மார் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் கள ஊழியர்​களுக்​கான 32...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2-ம் தேதி...
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்துவரி முறைகேடு தொடர்பாக, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களை தொடர்ந்து திமுக மண்டலத் தலைவர்கள் வாசுகி (மண்டலம்-1), சரவண புவனேஷ்வரி (மண்டலம்-2), பாண்டிச்செல்வி (மண்டலம்-3), முகேஷ் சர்மா (மண்டலம்-4), சுவிதா (மண்டலம்-5) ஆகிய 5 பேரிடமும்...
பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அனைத்து தொழிற்​சங்​கங்​கள் சார்​பில் நாளை (ஜூலை 9) நடை​பெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்​டத்​துக்கு பொது​மக்​கள் ஆதர​வளிக்க வேண்​டும் என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில நிர்​வாகக் குழு மற்​றும் மாவட்டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் திருச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின்...
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் இக்கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுபட்டு உள்ளது. இரு...