‘கருத்துச் சொல்லலாம் வாங்க’ என கட்சியினரை கரிசனத்துடன் தலைநகருக்கு அழைத்திருந்தது கதர் கட்சி. அதுசமயம், மக்கள் பிரதிநிதிகளிடம் தனித்தனியே கருத்துக் கேட்டாராம் இளம் தலைவர். ‘சீமை’ மாவட்டத்திலிருந்து ‘சிறப்பான’ ஏற்பாட்டுடன் போயிருந்த மக்கள் பிரநிதி ஒருவர். “சூரியக் கட்சியுடன் இருப்பது தான் நமக்குப் பாதுகாப்பு” என்று தன்னை உருவாக்கிவிட்ட தலைவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தாராம்.
அவரை கிராஸ் செக் செய்த இளம் தலைவர், “அப்படியா... உங்க அசெம்ளி தொகுதியில் உள்ளாட்சி...
இணையவழி கல்வி மாணவர்களை சென்றடைய கிராமப்புற தபால் நிலையங்களில் ஸ்மார்ட் டிவிக்கள்: சென்னை ஐஐடி இயக்குநர் வேண்டுகோள்
admin - 0
கல்வி நிறுவன வளாகங்களில் இருக்கும் தபால் நிலையங்களை அஞ்சல் துறை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில், சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள துணை தபால் நிலையம் அடுத்த தலைமுறையினரின் பயன்பாடுகளுக்கு ஏற்ப, ‘என்-ஜென்’ (நியூ ஜெனரேஷன்) தபால் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
இளம் பயனாளர்கள் எளிதில் அணுகும் வகையில் ஏ.சி. இலவச வைஃபை, புத்தகங்கள், பலகை விளையாட்டுகள், சார்ஜிங் போர்ட் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள தபால் நிலையத்தை ஐஐடி...
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
admin - 0
பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 4 நாட்கள் பொங்கல் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்ததால், நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் நேற்று முன்தினம் மதியம்...
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்கீழ், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்துவதற்கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதனால், வார விடுமுறை நாட்களாக 24, 25 தேதிகளில் சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 18...
இந்தியாவின் பதிப்பக தலைநகராக சென்னை உயர்ந்துள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், 49-வது சென்னை புத்தகக்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பபாசி விருதுகள் வழங்கும் விழா, புத்தகக் காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி...
வாகன விபத்தை தாக்குதலாக திரித்து வீடியோ வெளியீடு: தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி விளக்கம்
admin - 0
தேனி அருகே நடந்த விபத்து சம்பவத்தை கர்நாடக பக்தர்கள் மீதான தாக்குதலாக திரித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன், கார்களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்குச் சென்றனர். தேனி அருகே திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் சென்றபோது, அவர்களது வேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் வேனின் பின்பகுதியில்...
திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜின் அரசியல் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், பேச்சை பாதியிலேயே நிறைவு செய்தார்.
திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகளில் அருண்ராஜ் கலந்து கொண்டார். திருச்செங்கோடு நகராட்சி 11-வது வார்டு சின்னப்பாவடி தெருவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்கலாம். அதில் தவறில்லை. விற்பனையை அதிகப்படுத்த...
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். அப்போது முப்படை வீரர்கள், தமிழக போலீஸாரின் அணிவகுப்பு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்தி உலா போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று (திங்கள்கிழமை), 21-ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய...
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் நெரிசல் – பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய லட்சக்கணக்கான மக்கள்
admin - 0
பொங்கல் விடுமுறை முடிந்து லட்சக்கணக்கானோர் சென்னை திரும்பியதால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து 18 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் ஏராளமானோர் திரும்பத் தொடங்கினர். நேற்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச்...
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.360 கோடியில் நீர்த்தேக்க திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே முட்டுக்காடு முகத்துவாரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 3,010 ஏக்கர் பரப்பளவில் ரூ.360 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (19-ம் தேதி) மாமல்லபுரம்...
