சிஎம்டிஏ சார்பில் ஏழுகிணறு பகுதியில் ரூ.147 கோடியில் 776 குடியிருப்புகள்: ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் வழங்கினார்
admin - 0
வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில், ஏழு கிணறு பகுதியில ரூ.147 கோடியில் கட்டப்பட்ட 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, பிராட்வே பிரகாசம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரம், கல்யாணபுரம், வுட்வொர்ஃப் போன்ற இடங்களில் நீண்ட காலமாக சாலை...
திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
admin - 0
திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் பி. ஜெகந்நாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய்...
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமானது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், அக்குழு பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தமிழகம், கேரளா, கர்நாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.30 கோடி மதிப்புள்ள அசையா...
புத்தகங்கள் வாழ்க்கையை உன்னதமாக்கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்படுத்தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவுவிழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. சுமார் ஆயிரம் அரங்குகள் இடம்பெற்ற இந்த புத்தக காட்சியை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
புத்தக காட்சி நிறைவு விழா நேற்று...
தமிழகத்தில் மாநில அளவிலான பயிற்சிகளின் போது கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில், மாநில வள மையம் உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான கற்றல், கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறைக்கு தேவையான பரிந்துரைகளை தருவது, மாணவர்கள் செய்து பார்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது ஆகியவை இந்த மையத்தின்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு மருத்துவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 12-ம் தேதியில் இருந்து ஒருவாரமாக கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை...
கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பின் தலைவராக சூசன் ஜேக்கப் தேர்வு
admin - 0
கருவிழி ஒளி விலகல் அறுவை சிகிச்சைக்கான சர்வதேச மருத்துவ அமைப்பில் (ஐஎஸ்ஆர்எஸ்) உலகம் முழுவதும் 90 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணர் சூசன் ஜேக்கப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐஎஸ்ஆர்எஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் அகர்வால்ஸ் மருத்துவ குழுமத்தின் தலைவர் மருத்துவர் அமர் அகர்வால் ஏற்கெனவே இருந்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தற்போது இந்த கவுரவம், மருத்துவர்...
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 342 மையங்களுக்கு விருது: அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
admin - 0
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 342 மையங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்று விப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’, 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா...
சென்னை, போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20-வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில், சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை 3 வயதில் செய்து கொண்ட, முதுகலை பட்டப் படிப்பு படித்து வரும்...
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜனவரி 3-ம் தேதி அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்தின் போது, தமிழக அரசு அறிவித்த புதிய அறிவிப்புகளில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடைத் தொகை ரூ.5...
