Google search engine
சர்​வ​தேச பெண்​கள் தினத்தை முன்​னிட்டு மகளிர் சுய உதவிக்​குழு​வினர் மற்​றும் பெண் தொழில் ​முனை​வோர் தயாரித்​துள்ள பொருட்​களின் கண்​காட்சி மற்​றும் விற்​பனை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இன்று (புதன்​கிழமை) தொடங்கி 3 நாட்​கள் நடை​பெறுகிறது. அண்ணா பல்​கலைகழக மகளிர் மேம்​பாட்டு மையம், சர்​வ​தேச பெண்​கள் தினத்தை கொண்​டாடும் வகை​யில் பெண் தொழில்​முனை​வோர் தயாரித்​துள்ள பொருட்​களின் கண்​காட்சி மற்​றும் விற்​பனை நிகழ்வை பல்​கலைக்​கழக வளாகத்​தில் இன்று முதல் 3 நாட்​களுக்கு நடத்த உள்​ளது. பல்​கலைக்​கழகத்​தின்...
சென்​னை​யில் முக்​கிய​மான வேளச்​சேரி - பரங்​கிமலை பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக்​கு​மார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்​ய​வுள்​ளார். சென்னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் (மேம்​பால ரயில்) தடத்தை பரங்​கிமலை வரை 5 கி.மீ. தொலை​வுக்கு நீட்​டிக்​கும் வகை​யில், பறக்​கும் ரயில் வழித்தட திட்​டப்​பணி, 2008-ம் ஆண்​டில் தொடங்​கப்​பட்​டது. ஆனால் ஆதம்​பாக்​கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் ஏற்​பட்ட பிரச்​சினை​யால்...
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிமீ சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது என்ற பசுமை தீர்ப்​பாய உத்​தரவை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், இதுதொடர்​பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்​பாக தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை மேற்​கொண்ட தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யம், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்​டர் சுற்​றளவுக்கு எந்​தவொரு கட்​டு​மானங்​களுக்​கும் ஒப்​புதல் வழங்​கக்​கூ​டாது...
போராட்ட நாட்​களை பணி நாட்​களாக ஈடு​செய்ய பிப்​.26 முதல் தின​மும் கூடு​தலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணி​யாற்​று​வ​தால் பிப்​ர​வரி மாதத்​துக்கு முழு ஊதியம் வழங்க வேண்​டும் என்று முதல்​வருக்கு கவுரவ விரிவுரை​யாளர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர். இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு கலைக் கல்​லூரி யுஜிசி தகு​தி பெற்ற கவுரவ விரிவுரை​யாளர்​கள் சங்​கத்​தின் மாநில தலை​வர் ஜி. சிவகு​மார் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சம வேலைக்கு சம ஊதியம்,...
ஈரான் - அமெரிக்க போரை நிறுத்த பிரிக்ஸ் நாடு​களு​டன் சேர்ந்து அமை​திக்​கான முயற்​சியை இந்​திய அரசு எடுக்க வேண்​டும் என்று கம்யூனிஸ்ட் விசிக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் நடத்​தும் போரை கண்​டித்து கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் விடு​தலை சிறுத்​தைகள் கட்சி சார்​பில் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. ஆர்ப்​பாட்​டத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், விசிக தலை​வர்...
வளைகுடா நாடு​களில் போர் பரவி​யுள்​ள​தால் அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும் என அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி உள்​ளனர். ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். எதிர்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி: ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட மத்​திய கிழக்கு நாடு​களில் நில​வும் பதட்​ட​மான சூழலை கருத்​தில் கொண்​டு, அங்கு வசிக்​கும் மற்​றும் பணிபுரி​யும் நம்...
இஸ்​ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரு​வ​தால், மத்​திய கிழக்கு பகு​தி​களில் விமான சேவைகள் முற்​றி​லும் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. நேற்று முன்​தினம் சென்னை விமான நிலை​யத்​துக்கு துபாய், அபு​தாபி, பஹ்ரைன், மஸ்​கட் ஆகிய நாடு​களுக்கு இயக்​கப்​படும் 16 வருகை விமானங்​களும், புறப்​பாடு விமானங்​கள் 12 என, மொத்​தம் 28 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபு​தாபி, சார்​ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்​கட் உள்​ளிட்ட 17...
தமிழகத்​தில் ரூ.378 கோடி​யில் 8 அம்​ரித் பாரத் நிலை​யங்​கள் திறப்பு மற்​றும் கடற்​கரை - எழும்​பூர் 4-வது பாதை நாட்​டுக்கு அர்ப்​பணிப்பு ஆகிய ரயில் திட்​டங்​களை பிரதமர் மோடி தொடங்கி வைத்​தார். பிரதமர் நரேந்​திர மோடி, மதுரை​யில் பல்​வேறு உள்​கட்​டமைப்​புத் திட்​டங்​களை நேற்று தொடங்கி வைத்​தார். இவற்​றில், ரயில்வே துறை​யில் ரூ.378 கோடி மதிப்​பில், மேம்​படுத்​தப்​பட்ட 8 அம்​ரித் பாரத் ரயில் நிலை​யங்​களை திறந்து வைத்​தார். சென்னை எழும்​பூர் -...
தமிழகத்​தில் சென்​னை, புதுக்​கோட்​டை, சிதம்​பரத்​தில் தலா ஓர் அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை செயல்​பட்டு வரு​கின்​றன. இவை தவிர அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, மாவட்ட, தாலு​கா, மருத்​து​வ​மனை​கள், ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் பல் மருத்​து​வப் பிரிவு​கள் உள்​ளன. மொத்​தம் 565 அரசு பல் மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். மேலும் 400-க்​கும் மேற்​பட்ட பல் மருத்​து​வர்​கள் ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வரு​கின்​றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்​தரம் செய்​யப்​ப​டாத​தால்,...
வரு​வாய்த் துறை ஊழியர்​களின் வேலைநிறுத்​தம் காரண​மாக, விவ​சா​யிகள் விளை​வித்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் தவித்து வரு​வ​தாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: விவ​சா​யிகள் தாங்​கள் விளை​வித்த நெல் மூட்​டைகளை அரசின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விற்​பனை செய்​வதற்​கு, அந்​தந்த கிராம நிர்​வாக அலு​வலர்​கள் வழங்​கும் அடை​யாள சான்று கட்​டாய​மாகும். இந்​தச் சான்று இருந்​தால் மட்​டுமே கொள்​முதல் நிலை​யங்​களில் நெல்லை...