“ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இருந்தது இல்லை” – நீதிமன்றத்தில் ஆஜராகி இளையராஜா சாட்சியம்
admin - 0
இசை வெளியீட்டு உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி இளையராஜா சாட்சியம் அளித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின்...
திமுகவில் 16 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவில் வந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுவரும் திமுக, 2026-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிர்வாக...
பூந்தமல்லி – போரூர் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
admin - 0
அடையாறு ஆற்றின் கீழே 50 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணியை முடித்துக்கொண்டு இயந்திரம் வெளியே வந்தது. இதை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பூந்தமல்லி - போரூர் இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ....
சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி, திருக்கருக்காவூர் முல்லைவனநாத சுவாமி, வியாசர்பாடி இரவீசுவரர், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, கொளத்தூர் சோமநாத சுவாமி, சோமாசிபாடி பாலசுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேரலிங்கம் ஆகிய 8 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவு...
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல்
admin - 0
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அவரை அமலாக்கத்துறையும் கடந்தாண்டு ஜூன் 26-ல் கைது செய்தது. இந்த வழக்கில் அவரது சகோதரர் முகமது சலீமையும் அமலாக்கத்துறை கடந்தாண்டு ஆகஸ்டில் கைது...
சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு பதியப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வளசரவாக்கம் போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பாலியல் ரீதியாக சீமான் வன்கொடுமை செய்து ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த...
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருத்தணியில் காந்தி சிலை அகற்றம்: தமாகா தலைவர் உள்ளிட்டோர் கண்டனம்
admin - 0
திருத்தணியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மகாத்மா காந்தி சிலையை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பேருந்து நிலையம் அருகே மபொசி சாலையில் கடந்த 1949-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காந்தி சிலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நேற்று அதிகாலை திருத்தணி...
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல்துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ் குமார். தமிழக அரசு நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி.யாக பணியில் சேர்ந்தவர். பின்னர், ஐபிஎஸ் ஆக அந்தஸ்து பெற்றார். இவர்...
உடல்நலக் குறைவால் காலமான எஸ்.ஐ குடும்பத்துக்கு சக போலீஸார் ரூ.15 லட்சம் நிதி திரட்டினர். அதை சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று எஸ்.ஐ குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபு என்பவர், பணியில் இருந்தபோது உடல்நலக் குறைவால் கடந்தாண்டு செப்.11-ம் தேதி காலமானார்.
இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி மற்றும் சாய்சந்தீப்(23), ஶ்ரீராகவ்(19),...
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று அதிகபட்சமாக திருப்பத்தூரில் 36.1 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலையாக சேலத்தில் 15.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன்...










