Google search engine

ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

 சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்களின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு ஆடிட்டர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை கோடம்பாக்கம் அண்ணா பிரதான சாலையில் உள்ள டைரக்டர்ஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பொன்ராஜ்...

வருவாய் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வான 476 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

 டிஎன்பிஎஸ்சி மூலமாக வருவாய்த்துறைக்கு தேர்வான 376 நிலஅளவர்கள், 100 வரைவாளர் களுக்கு பணி நியமன ஆணை களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருவாய்த் துறையின்...

புதிய தொழிலாளர் சட்டங்களால் நல வாரியங்கள், நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படாது: மத்திய தொழிலாளர் துறை விளக்கம்

‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’...

கர்நாடகாவில் மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு

கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மாத​வி​டாய் விடு​முறைக்கு எதி​ராக வழக்கு நடை​பெற்று வரும் நிலை​யில், அம்​மாநில அரசு பள்​ளி, கல்​லூரி மாணவி​களுக்​கும் மாத​வி​டாய் விடுப்பு வழங்க அரசு முடி​வெடுத்​துள்​ளது. கர்​நாட​கா​வில் அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களில்...

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை

சென்னை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வூ​திய நிலு​வைத் தொகை ரூ.95.44 கோடி எப்​போது விடுவிக்​கப்​படும் என்​பது குறித்து தமிழக நிதித் துறை...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தனது ரூ.1.16 கோடி சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கியதை எதிர்த்து காங்​கிரஸ் எம்​.பி. கார்த்தி சிதம்பரம் தாக்​கல் செய்​துள்ள மேல்முறை​யீட்டு மனுவுக்கு அமலாக்​கத்​ துறை 3 வாரங்​களில் பதிலளிக்க...

ஆக் ஷன் ஹீரோ கட்சி நகர்வுகள் | உள்குத்து உளவாளி

அமைச்சர்கள் இரண்டு பேர் தங்கள் பக்கம் வரப்போவதாக ஆளும் கட்சி வட்டாரத்துக்கு பிபீ ஏற்றுவதற்காக சும்மாவாச்சும் அள்ளிவிடுகிறாராம் ஆக் ஷன் ஹீரோ கட்சியின் ‘வில்வித்தை நாயகன்’. ஆனால், ‘கோட்டையன்’ தலைவரை ஈர்த்தது போல் முக்குலத்தோர், முத்தரையர்,...

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? – தென் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்ட பழனிசாமி

அதிமுக-வில் இணைவதற்காக அமித் ஷா வழியாக கடைசி முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை மீண்டும் கட்சிக்குள் இணைக்கலாமா என்பது குறித்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்...

“முதல்வர் ரங்கசாமியிடம் இருந்து திமுக அரசு கற்றுக்​கொள்ள வேண்டும்” – புதுச்சேரியில் விஜய் சாடல்

கரூரில் கடந்த செப். 27 அன்று தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்​தனர். இதைத் தொடர்ந்து இரு மாதங்​களாக பொதுக்​கூட்​டங்​கள் எதி​லும் அவர் கலந்து...

“தமிழகத்தில் பாஜகவின் சூழ்ச்சிகள் எடுபடாது” – திமுகவின் எழிலரசன் நேர்காணல்

காஞ்​சிபுரம் தொகுதி சட்​டமன்ற உறுப்​பினர் எழிலரசன், திமுக​வின் கொள்கை பரப்புச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார். பாரம்​பரிய​மான திமுக குடும்​பத்​தைச் சேர்ந்​தவர், தமிழக அரசி​யல் நில​வரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’​யிடம் அவர் பேசி​ய​தில் இருந்​து... Q திருப்​பரங்​குன்​றம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் கழிவுநீர் ஓடையின் மேல்பகுதி உடைந்து சேதம்.

நாகர்கோவிலின் செட்டிகுளம் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் கழிவுநீர் ஓடையின் மேல் பகுதி உடைந்து கிடக்கிறது. தினசரி ஏராளமான மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் இந்தப் பகுதியில், உடைந்து கிடக்கும் ஓடை...

மக்களை மகிழ்விக்கும் கடமையை முதல்வர் செய்கிறார் -அமைச்சர்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 99 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருவதாகவும், விடுபட்டவர்களுக்கு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு...

மண்டைக்காடு: கோயிலில் இன்று நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை, பங்குனி பரணி நட்சத்திரம், கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை என ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் வலிய படுக்கை என்னும் மகா பூஜை...