கடன் அட்டை என்பது கடனாக பொருட்களை வாங்கவும் பல்வேறு கட்டணங்களை செலுத்தவும் மட்டுமே பயன்படும் என நாம் நினைக்கிறோம். ஆனால் வழக்கமான பயன்பாடுகளைத் தாண்டி, பணத்தை மிச்சப்படுத்துவதற்கான ஆதாரமாகவும் அவற்றைப் பயன்படுத்தி வருகிறார் மணிஷ் தமேஜா. அவரிடம் மொத்தம் 1,638 கடன் அட்டைகள் உள்ளன.
எந்த ஒரு கடனும் இல்லாமல் வெகுமதி புள்ளிகள், கேஷ்பேக், பயணச் சலுகைகள் மற்றும் ஓட்டல் சலுகைகளை அதிகரிக்க இந்த கடன் அட்டைகளை அவர் பயன்படுத்தி...
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என்று உத்தரவிட கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில்...
மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீடுகளில் இருந்து 2.7 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, 17 டன் தேன், பல கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
மத்திய பிரதேச பொதுப் பணித் துறையில் தலைமை பொறியாளராக கோவிந்த் பிரசாத் மெஹ்ரா பணியாற்றினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். இதன்பிறகு தலைநகர் போபாலில் உள்ள வீட்டில் அவர் வசித்து வந்தார்....
உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் நேற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வழிபட்டார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று பிரசாதங்களை வழங்கினர்.
பலத்த பாதுகாப்புடன் முகேஷ் அம்பானி கோயிலுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சமோலிக்குச் சென்றார்.
சீன நாட்டை சேர்ந்தவர் ட்யூ யாங்கன். விசா நிபந்தனைகளை மீறியது, போலி ஆவணங்கள் தயாரித்தது, நிபந்தனைகளை மீறி இந்தியாவில் தங்கியது தொடர்பாக 2021-ம் ஆண்டு யாங்கன் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வழக்கு திருப்பதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர், பல பகுதிகளில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்காகவே ரேணிகுண்டாவில்...
தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்
admin - 0
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவை உ.பி. அரசு சார்பில் அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத்பல்கலைக்கழகம் நடத்துகிறது.
இதில், 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது....
அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கம்: 80 லட்சம் பேர் தொடரும் சமாஜ்வாதியின் முக்கிய ஊடகம்!
admin - 0
உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம்.
முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த...
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி, 51 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலை கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டார்.
இவர்களில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். நாளந்தா திறந்தவெளி பல்லைக்கழக முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி...
பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இளைஞர்களுக்கான தொழில்முனைவு மற்றும் அதற்கான வழிகாட்டுதல் முயற்சிகளை விரிவாக்கம் செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்துள்ளது.
பல தளங்களை தேடிச் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, தொழிலாளர்கள் தங்கள் நன்மைகளை ஒரே...
மொத்தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்பு பெறாத அனைத்து குடும்பங்களுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம். எங்கள் அரசு பதவியேற்ற 20...










