Google search engine
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் சி.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் மதுராவுக்கு வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (நேற்று) மதியம்...
மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்காக மத்​திய அமைச்​சர் அமித் ஷா தேர்​தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டார். அப்​போது மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது: மேற்கு வங்​கத்​தில் குடும்​பத்தலைவி​களுக்கு மாதந்​தோறும் ரூ.3,000 வழங்​கப்​படும். மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைந்த 6 மாதங்​களில் பொது சிவில் சட்​டம் அமல்​படுத்​தப்​படும். கடந்த 15 ஆண்​டு​கள் மேற்கு வங்க மக்​களுக்கு இருண்ட...
மேற்கு வங்​கம் கொல்​கத்​தா​வில் நேற்று பாஜக​வின் தேர்​தல் அறிக்​கையை மத்​திய அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டார். அப்​போது, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சித் தலை​வர் (ஏஜே​யுபி) ஹுமாயூன் கபீருடன் பாஜக மறை​முகக் கூட்​டணி வைத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறதே என்று நிருபர்​கள் கேள்வி எழுப்​பினர். அதற்கு மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது: பாஜ கட்​சி​யின் கொள்​கைகள், சித்​தாந்​தங்​கள் வேறு, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சி​யின் கொள்​கைகள், சித்​தாந்​தங்​கள் வேறு. மேற்கு வங்​கத்​தில் பாபர்...
மேற்கு வங்​கத்​தில் அயோத்தி பாபர் மசூ​தியை போன்று புதிய மசூ​திக்கு அடிக்​கல் நாட்​டியதை தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​ட​வர் ஹுமாயூன் கபீர். முர்​ஷி​தா​பாத் மாவட்​டம், பரத்​பூர் எம்​எல்​ஏ​வான இவர், ஆம் ஜனதா உன்​னயன் கட்சி (ஏஜே​யுபி) என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். மேற்கு வங்க தேர்​தலை​யொட்டி இக்​கட்​சி​யுடன் ஏஐஎம்​ஐஎம் கட்​சித் தலை​வர் அசாது​தீன் ஒவைசி கூட்​டணி வைத்தார். இந்​நிலை​யில் சமூக வலை​தளங்​களில் வைரலாகும் ஒரு ‘ஸ்​டிங்...
மகா​ராஷ்டிர முன்​னாள் துணை முதல்​வரும், தேசியவாத காங்​கிரஸ் கட்​சி​யின்​(என்​சிபி) மூத்த தலை​வரு​மாக இருந்த அஜித் பவார், கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்ற விமான விபத்​தில் மரணம் அடைந்​தார். இந்​நிலை​யில் கட்​சி​யில் குழப்​பங்​கள் ஏற்​படு​வதைத் தவிர்க்​க​வும், ஆட்​சி​யில் என்​சிபி கட்​சிக்​கான முக்​கி​யத்​து​வம் குறை​யாமல் இருக்​க​வும், அஜித் பவாரின் மனை​வி​யும், மாநிலங்​களவை எம்.பியு​மான சுனேத்ரா பவாருக்கு துணை முதல்​வர் பதவி வழங்கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அவர் துணை முதல்​வ​ராக பதவி​யேற்​றார். அத்துடன் தேசியவாத...
மத்​திய ஆயுதப்​படை(சிஆர்​பிஎஃப்) படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறிய​தாவது: “சிஆர்​பிஎஃப் படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்​டு, நமது படையைச் சேர்ந்த துணிச்​சலான மற்​றும் வீரமிக்க வீரர்​களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகளை​யும், மரி​யாதைக்​குரிய அஞ்​சலியை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். சிஆர்​பிஎஃப் படையினரின் வீர​மும் தியாக​மும் ஒவ்​வொரு நாளும் நமது தேசத்தைப் பாது​காக்​கின்​றன. அதே​ நேரம், சிஆர்​பிஎப் மற்​றும் சிஏபிஎஃப் பணி​யாளர்​களுக்கு உரிய நேரத்​தில்...
மேற்கு ஆசிய போருக்கு மத்​தி​யில் 15,400 டன் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய வாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த கப்​பல் நவி மும்பை துறை​முகம் வந்​தடைந்​தது. மேற்கு ஆசிய போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக செல்​லும் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. எனினும், மத்​திய அரசு பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதையடுத்​து, ஈரான் அரசு இந்​தி​யா​வுக்கு வர வேண்​டிய கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு கப்​பலை விடு​வித்து வரு​கிறது. அந்த வகை​யில், இந்​தி​யக்...
மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்புத் திருத்​தப் பணிக்​காக (எஸ்​ஐஆர்) உச்​ச நீ​தி​மன்ற அறிவுறுத்​தலின்​படி பிற மாநிலங்​களில் இருந்து நீதித்​துறை அதிகாரி​கள் வரவழைக்​கப்​பட்​டிருந்​தனர். கடந்த ஏப்​ரல் 1ம் தேதி, மால்டா மாவட்​டத்​தின் காலி​யாசக் மற்​றும் மோதாபரி பகு​தி​களில் பணி​களில் ஈடு​பட்​டிருந்த 7 நீதித்​துறை அதி​காரி​களை சமூக விரோத கும்​பல் ஒன்று சுற்றி வளைத்து சிறைபிடித்​தது. இதில் மூன்று பெண் அதி​காரி​கள் மற்​றும் 5 வயது குழந்​தை​யும் அடங்​கு​வர். சுமார்...
உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் தாக்​கல் செய்த பொதுநல மனு​வில் கூறியிருப்பதாவது:பல்​வேறு சேவை​களுக்கு ஆதார் எண் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ஆதார் எண்ணை பெறு​வதற்​கான நடை​முறை​கள் பலவீன​மாக உள்​ளன. இதனால் ஊடுரு​வல்​காரர்​கள் எளி​தாக ஆதார் எண்ணை பெற்​று​விடு​கின்​றனர். இதை தடுக்க நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்​பட்ட சிறு​வர், சிறுமியருக்கு மட்​டுமே ஆதார் எண்ணை வழங்க வேண்​டும். அதற்கு மேற்​பட்​ட​வர்களுக்கு ஆதார் எண் வழங்​கப்​படக்​கூ​டாது.இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்டு...
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்​பன் கோயி​லில் அனைத்து வயது பெண்​களும் வழிபட அனு​ம​தி அளித்து, கடந்த 2018-ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமை​யிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​சாசன அமர்வு விசா​ரிக்க தொடங்​கி​யுள்​ளது. 2-வது நாளான நேற்று மத்​திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மத வழக்​கங்​கள் மூட நம்​பிக்​கையா என்​பதை நீதி​மன்​றங்​கள்...