Google search engine
நாட்​டில் முதல் கடல் விமானம் ரிஷிகேஷில் உள்ள கங்கை தடுப்​பணை​யில் நேற்று வெற்​றிகர​மாக சோதனை செய்யப்​பட்​டது. நாட்​டில் கடல் வழித்​தடம் மற்​றும் நீர்​நிலைகள் அதி​கள​வில் உள்ளன. விமான நிலை​யம் அமைக்க முடி​யாத இடங்​களில் கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்தி சுற்​றுலாவை மேம்​படுத்த திட்​ட​மிடப்​படு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக ரிஷிகேஷில் வர்த்தக ரீதி​யாக கடல் விமான போக்​கு​வரத்தை ஏற்​படுத்த ஸ்கை​ஹாப் ஏவி​யேஷன் என்ற நிறு​வனம் தயா​ராகி வரு​கிறது. இந்​நிறு​வனத்​தின் கடல் விமானம் ரிஷிகேஷில்...
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய சிறப்புக் கட்டுரை இங்கே... இந்​தியா முழு​வதும் பிஹு, விஷு, வைசாகி மற்​றும் தமிழ்ப் புத்தாண்டு என விழாக் ​கோலம் பூண்​டுள்ள இவ்​வேளை​யில், மக்கள் அனை​வருக்​கும் எனது இதயங்​க​னிந்த வாழ்த்​துகளை தெரிவித்துக் கொள்​கிறேன். இந்த நன்​னாளில் புதுப்​பித்​தல் உணர்வு நம்மை நிரப்​புவது போல, இந்​திய ஜனநாயகம் ஒரு புதிய வரலாற்​றுப் பாதை​யில் பயணிக்கத் தயா​ராகி​விட்​டது. குறிப்​பாக, ஏப்​ரல் 11 அன்று மகாத்மா ஜோதிபா பூலே​வின் 200-வது பிறந்​த​நாள்...
மேற்கு வங்க மக்​கள் பல நூற்​றாண்​டு​களாக மீன் உணவுக்​குப் பழகி விட்​டனர். மேலும், காளி, துர்கா உள்​ளிட்ட கடவுள்​களுக்​கும் மீன் உணவு​களைப் படைக்​கின்​றனர். அங்கு மீன் உணவை சைவ​மாகக் கருதி உண்​ணும் பிராமணர்​களும் அதிகம். இந்த மீன் உணவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் பேசுபொருளாகி உள்​ளது. இது குறித்​து, முதல்​வர் மம்தா பிரச்​சா​ரத்​தில் பேசுகை​யில், "பாஜக ஆட்​சிக்கு வந்​தால், வங்​காள மக்​களின் உணவுப் பண்​பாடு, குறிப்பாக நமக்கு மிக​வும் பிடித்​த​மான மீன்...
அ​சாமில் மாட்​டிறைச்சி உண்​பது குறித்த தனது நிலைப்​பாட்டை முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெளிவுபடுத்தியுள்​ளார். என்​றாலும் முந்​தைய நிலைப்​பாட்​டில் இருந்து அவர் பின்​வாங்கி விட்​ட​தாக சமாஜ்​வா​தி, ஆம் ஆத்மி ஆகிய கட்​சிகள் விமர்​சனம் செய்​துள்​ளன. இது தொடர்​பாக ஹிமந்த பிஸ்வா சர்​மா, செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “முஸ்​லிம்​கள் மாட்​டிறைச்சி சாப்​பிடு​கிறார்​கள். அதற்​குத் தடை ஏதும் இல்​லை. அசாமில் மாட்​டிறைச்சி சாப்​பிடும் முஸ்​லிம் சமூகம் பெரிய அளவில் உள்​ளது. அவர்​களைச் சாப்​பிட வேண்​டாம்...
மத்தி​யில் ஆளும் பாஜக​வின் 47-வது ஆண்டு தினம் நேற்று முன்தினம் கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. தற்போது 21 மாநிலங்​களில் பாஜக அல்​லது தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி நடை​பெறுகிறது. கடந்த 1977-ம் ஆண்​டில் அவசர நிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்​து, ஜனசங்​கம் ‘ஜனதா கட்​சி​யுடன்' இணைந்தது. எனினும் சித்​தாந்​த ரீ​தி​யான வேறு​பாடு​களின் காரண​மாக, கடந்த 1980ம் ஆண்டு ஏப்​ரல் 6ம் தேதி 'பார​திய ஜனதா கட்​சி' உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த...
மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு ஏப்​.23, 29-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அண்​மை​யில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யம் திருத்​தப்​பட்ட வாக்​காளர் பட்​டியலை தயாரித்​துள்​ளது. அதில் சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. எனினும் அதி​காரப்​பூர்வ இறு​திக்​கட்ட வாக்​காளர் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் இன்​னும் வெளி​யிட​வில்​லை. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி வெளி​யிடப்​பட்ட வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 63.66 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டிருந்​தனர். இதையடுத்து மேற்கு...
உத்​தரபிரதேச மாநிலம் கோரக்​பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்​கிளில் எவரெஸ்ட் அடி​வார முகாம் (பேஸ் கேம்ப்) சென்​றடைந்த முதல் இந்​தி​யப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்​துள்​ளார். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்​கள் கடின​மான பயணத்​துக்கு பிறகு 17,560 அடி உயரத்​தில் உள்ள அடி​வார முகாமை வெற்​றிகர​மாக சென்​றடைந்​தார். இந்​தப் பயணத்​தின்​போது, அவர் மைனஸ் 12...
கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்​தின் சார்பில் விற்​பனை செய்​யப்​படும் பட்​டுப் புட​வை​கள் மிக​வும் பாரம்​பரி​யம் மிக்​கவை​யாக கருதப்​படு​கின்​றன. புவி​சார் குறி​யீடு பெற்ற இந்த புட​வை​களுக்கு பெண்​கள் மத்​தி​யில் அமோக வரவேற்பு இருக்​கிறது. பெங்​களூரு​வில் உள்ள கர்​நாடக அரசின் பட்​டுத் தொழில் கழகத்தின் விற்​பனையகத்​தில் புடவை வாங்​கு​வதற்​காக கர்நாடகாவை சேர்ந்​தவர்​கள் மட்​டுமல்​லாமல் பிற மாநிலங்​களை சேர்ந்​தவர்​களும் குவிந்து வரு​கின்​றனர். வாடிக்​கை​யாளர்​களை கட்​டுப்​படுத்த முடி​யாத​தால் கடந்த 5 ஆண்​டு​களாக வாடிக்கையாளர்​ளுக்கு தலா...
அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக வளை​குடா நாடு​களில் விமான போக்​கு​வரத்து கடுமை​யாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இதனால் இந்​தி​யா​வுக்​கான விமான டிக்​கெட் மிகக் கடுமை​யாக உயர்ந்​திருக்​கிறது. பொது​வாக ஐக்​கிய அரசு அமீரக தலைநகர் அபு​தாபி மற்​றும் துபாய் உள்​ளிட்ட நகரங்​களில் இருந்து இந்​திய நகரங்​களுக்கு வரு​வதற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை விமான கட்​ட​ணம் வசூல் செய்​யப்​பட்​டது. போர் காரண​மாக தற்​போது விமான கட்​ட​ணம் ஒரு லட்​சம் ரூபாய் முதல்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின் 130 எம்பிக்கள், மாநிலங்களவையின் 63 எம்பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த சூழலில் மக்களவை, மாநிலங்களவையில் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து மக்களவை செயலாளர் உப்தல் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையரை...