Google search engine
 உத்தர பிரதேச மாநிலம் வாராணசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது: உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது...
மோந்​தா புயல் ஆந்​தி​ராவை புரட்டி போட்​டுள்​ளது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்​று ஆய்வு செய்​தார். வங்க கடலில் மையம் கொண்​டிருந்த மோந்தா புயல் செவ்​வாய்க்கிழமை நள்​ளிரவு காக்​கி​நாடா - மசூலிப்​பட்​டினம் இடையே கரையை கடந்தது. அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்​தில் சூறாவளி காற்​றுடன் கனமழை பெய்​தது. கோனசீ​மா, விசாகப்​பட்​டினம், விஜயநகரம், அம்​பேத்கார், ஸ்ரீகாகுளம், பிர​காசம், கிருஷ்ணா, நெல்​லூர், கோதாவரி...
தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும்...
பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் இம்​முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) மற்​றும் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதி​கபட்​ச​மாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்​ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்​பாள​ராகி உள்​ளனர். இதையடுத்து ஐக்​கிய ஜனதா தளத்​தின் (ஜேடி​யு) 16 பேரும் பாஜக​வின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்​கின்​றனர். இதனால் கட்​சியை விட்டு நீக்​கப்​பட்ட இவர்​கள்...
குடிபோதை​யில் வாக​னம் ஓட்​டிய இளைஞருக்கு 1,000 துண்​டுப் பிரசுரங்​களை வழங்​கு​மாறு புனே மோட்​டார் வாகன நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. மகா​ராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி சின்ச்​வாட்​டின் ஹின்​ஜா​வாடி பகு​தி​யில் கடந்த ஜூலை 22-ம் தேதி 28 வயது இளைஞர் ஒரு​வர் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்து போலீ​ஸாரிடம் சிக்​கிக்​கொண்​டார். இதையடுத்து அவர் மீது மோட்​டார் வாகன சட்​டம் தொடர்​புடைய பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. அவருக்​கு, புனே மோட்​டார் வாகன நீதி​மன்​றம்...
டெல்​லி​யில் செயற்கை மழை பெய்விக்​கும் திட்​டம் தற்​போதைக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்​றின் தரம் மிக மோசமடைந்​த​தால் டெல்​லி​யில் காற்று மாசை குறைக்க செயற்கை மழை பெய்விக்க கான்​பூர் ஐஐடி​யுடன் இணைந்து செயல்பட டெல்லி அரசு முடிவு செய்​தது. இந்​நிலை​யில் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் செயற்கை மழையைப் பெய்விக்க விமானம் புறப்​பட்​டது. ஆனால் போது​மான ஈரப்பதம் இல்​லாத​தால் திட்​டம் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக ஐஐடி கான்​பூர் சார்​பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்​போது, “6 ஆயிரம்...
கர்​நாடக தொழில் ​துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல் நேற்று மைசூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகா​வில் பன்​னாட்டு முதலீட்​டாளர்​கள் தொழில் தொடங்​கு​வதற்​கான அனைத்து வசதி​களும் நிறைந்​துள்​ளன. ஆனால் கடந்த சில மாதங்​களாக கர்​நாடகா மீது திட்​ட​மிட்டு எதிர்​மறை பிம்​பங்​கள் கட்​டமைக்​கப்​படு​கின்​றன. இதனால் சில நிறு​வனங்​கள் கர்நாடகா​வில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அந்த நிறு​வனங்​களு​டன் அரசு சார்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கர்​நாடகா​வுக்கு எதி​ரான மனநிலை​யில் உள்​ளது. பன்​னாட்டு முதலீட்​டாளர்​களு​டன்...
டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் உள்​ளது. இங்கு விமான நிறு​வனங்​களுக்கு 'சாட்ஸ் ஏர்​போர்ட் சர்​வீசஸ்' என்ற நிறு​வனம் பேருந்து சேவை வழங்கி வரு​கிறது. இதற்கு சொந்​த​மான ஒரு பேருந்து நேற்று பிற்​பகல் மூன்​றாவது முனை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​துக்கு அரு​கில் நின்​றிருந்​தது. இந்​நிலை​யில் அந்​தப் பேருந்து...
உலகள​வில் பயணி​கள் விமான தயாரிப்​பில் ஏர்​பஸ் மற்​றும் போ​யிங் நிறு​வனங்​கள் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றன. இந்​தி​யா​விடம் அனைத்து வளங்​கள் இருந்​தா​லும் பல்​வேறு இடையூறுகள் காரண​மாக நீண்ட கால​மாக பயணி​கள் விமான தயாரிப்பை மேற்​கொள்ள முடி​யாத சூழல் நிலவி வந்​தது. ஆனால், இப்​போது, ரஷ்யா மற்​றும் சீனா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் உள்​நாட்​டில் பயணி​கள் விமான தயாரிப்பை சாத்​தி​ய​மாக்க உள்​ளது. இதற்​காக, ரஷ்​யா​வைச் சேர்ந்த பொது கூட்டு பங்கு நிறு​வன​மான யுனைடெட் ஏர்​கி​ராப்ட்...
பஞ்​சாப் மாநிலத்​தின் சங்​ரூர் மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் மன்​பிரீத் சிங் (27). இவர் கனடா​வின் டோரண்​டோ நகரில் உள்ள பிராம்ப்​டனில் கடந்த சில ஆண்​டு​களாக வசித்து வரு​கிறார். அங்கு இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த அமன்​பிரீத் சய்னி என்ற இளம்​பெண்ணை கடந்த வாரம் கொலை செய்​துள்​ளார். அமன்​பிரீத்​தின் உடலை லிங்​க​னில் உள்ள ஒரு பூங்​கா​வில் இருந்து போலீ​ஸார் கடந்த 21-ம் தேதி கைப்​பற்​றினர். அவரது உடலில் பல இடங்​களில் காயங்​கள் இருந்​ததை போலீ​ஸார்...