மும்பை தாக்குதலின்போது அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டபோதும், தப்பித்த மும்பை பெண் அந்த பயங்கரமான இரவை நினைவு கூர்ந்துள்ளார்.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு இரவில் படகில் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்து நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மும்பை பெண்...
போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பையில் சுரங்கப் பாதைகள்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
admin - 0
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நேற்று கூறியதாவது: மும்பையில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மும்பை பெருநகர போக்குவரத்தின் சராசரி வேகம் ஒரு மணிக்கு 20 கி.மீ. ஆக இருக்கிறது.
காலை, மாலை நேரங்களில் 15 கி.மீ. ஆக இருக்கிறது. மும்பையின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண சுரங்கப்...
அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச்சாவடி ஏன்? – தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா கடிதம்
admin - 0
மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மே.வங்கத்தில் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீதான அழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தப் பணிகளில்...
டெல்லில் காற்று மாசுபாட்டின் அளவை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி நகரின் பல இடங்களில் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அவற்றுக்கு வழிவிடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததால் அவர்களை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிலர் போலீஸார் மீது...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சனத் நகரில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வந்தனர்.
நேற்றும் வழக்கம்போல் மேற்கூரையில் பராமரிப்புப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கீழ் தளத்தில் பணி செய்து கொண்டிருந்த 3...
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.
101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500...
குடும்ப பிரச்சினை பற்றி விசாரணைக்கு உத்தரவிட பிரதமர் மோடிக்கு லாலு மகன் தேஜ் பிரதாப் கோரிக்கை
admin - 0
பிஹார் தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. இத்தோல்வி அவரது குடும்பத்தையும் பாதித்துள்ளது.
லாலுவுக்கு சிறுநீரகம் தானம் செய்தவரும் அவரது இரண்டாவது மகளுமான ரோகிணி ஆச்சார்யா, தனது தம்பி தேஜஸ்வியின் கூட்டாளிகளால் தாம் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
இதற்கு முன் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் கடந்த மே மாதம் கட்சியில் இருந்தும் குடும்பத்தில்...
டெல்லி குண்டுவெடிப்பு: 25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை; அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் கைது
admin - 0
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் அல் - பலா மருத்துவக் கல்லூரி தொடர்புடைய 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 10-ம் தேதி இரவு டெல்லி செங்கோட்டை அருகே ஒரு கார் வெடித்துச் சிதறியது. காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் நபி கார் குண்டு தாக்குதலை நடத்தியது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. காஷ்மீர்,...
கட்டுக்கடங்காத கூட்டத்தால் சபரிமலையில் குழந்தைகள், முதியோர் பரிதவிப்பு: மூதாட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
admin - 0
சபரிமலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பாட் புக்கிங்கில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால்...
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு அழுக்கான சிறுநீரகத்தை கொடுத்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்பையும், பணத்தையும் ரோகிணி ஆச்சார்யா பெற்றதாக அவரது சகோதரர் தேஜஸ்வி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரோகிணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘லாலுவின் பெயரில் போலி அனுதாபம் காட்டுவதை நிறுத்திவிட்டு மருத்துவமனைகளில் உள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு தங்களது சிறுநீரகங்களை தானம் செய்ய அவர்கள் முன்வர வேண்டும். லாலு மீது அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால்,...




