Google search engine
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி விஸ்​வ​நாதர் உள்​ளிட்ட பல முக்​கிய​மானக் கோயில்​கள் உள்​ளன. இவற்​றில் பல்​வேறு பிரிவு​களின் துறவி​களுக்​கான மடங்​கள், தர்ம சத்​திரங்​களும் உள்​ளன. இவை அனைத்​துக்​கும் வாராணசி மாநக​ராட்சி வரி வசூலிக்​கிறது. வரி பாக்கி தொடர்​பாக மாநக​ராட்சி கால அவகாசத்​துடன் நோட்​டீஸ் அளித்​திருந்​தது. வரி செலுத்​தாதவர்​களுக்கு ஜப்தி அறி​விப்​பும் ஒரிரு நாட்​களுக்கு முன்​னர் வழங்​கப்​பட்​டது.இதற்கு துறவி​களும், மடங்​களின் தலை​வர்​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். வாராணசி பாதாளபுரி மடத்​தின் தலை​வர்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியதாவது: மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் பொட்டி ஸ்ரீராமுலு. உப்பு சத்யாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவரது நினைவு நாளில் அவருக்கு தலைவணங்கி நான் அஞ்சலி செலுத்துகிறேன். அதேபோல், சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகப் பாடுபட்டவர் சர்தார் வல்லபபாய் படேல். சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் அமைதியான வாழ்க்கை...
தலைமை தகவல் ஆணை​ய​ராக முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜ்கு​மார் கோயல் நேற்று பதவி​யேற்​றார். தலைமை தகவல் ஆணை​ய​ராக இருந்த ஹீராலால் சமாரி​யா​வின் பதவிக் காலம் கடந்த செப்​டம்​பர் 13-ம் தேதி முடிவடைந்​தது. இதையடுத்து பிரதமர் நரேந்​திர மோடி, மத்திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆலோ​சனை நடத்தியது. இ​தில் அந்​தப் பதவிக்கு ராஜ்கு​மார் கோயல் தேர்வு செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில்...
தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை தொடங்க அனும​திக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்.மகாதேவன் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்​ளி​களில் மும்​மொழிக் கொள்கை பின்பற்றபடு​கிறது. ஆனால் தமிழக அரசு இரு​மொழி கொள்கையை சட்​ட​மாக்​கி​யுள்​ளது” என வாதிட்டார். அப்​போது நீதிப​தி​கள்,...
கேரள மாநில அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் உள்ளன. இந்த சட்டங்களைக் கண்டித்து வரும் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொழிலாளர் மாநாட்டை கேரள அரசு நடத்தவுள்ளது. மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கவுள்ளார். மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலனுக்கு...
பிஹார் மாநில அமைச்​ச​ராக உள்ள நிதின் நபின் (45), பாஜக​வின் தேசிய செயல் தலை​வ​ராக நேற்று முன்​தினம் நியமிக்​கப்​பட்​டார். இந்த தகவலை பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் அருண் சிங் தெரி​வித்​திருந்​தார். இவர் ஜே.பி.நட்​டாவுக்கு அடுத்​த​படி​யாக தேசிய தலை​வ​ராக நியமிக்​கப்​படலாம் என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நிதின் நபின் பாட்​னா​விலிருந்து நேற்று மதி​யம் டெல்லி இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தார். அங்கு அவரை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா உள்​ளிட்ட கட்சி...
ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​களால் 26 பேர் கொல்​லப்​பட்ட சம்​பவம் தொடர்​பான வழக்​கில் ஜம்​மு​வில் உள்ள சிறப்பு நீதி​மன்​றத்​தில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) நேற்று குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது. ஜம்மு காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டம் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நடத்​திய கொடூர தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலில் 3 தீவிர​வா​தி​களுக்கு நேரடித் தொடர்பு இருப்​பது என்ஐஏ விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இந்த மூவரும்...
முன்​னாள் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீல் (90) மகா​ராஷ்டிர மாநிலத்​தில் நேற்று கால​மா​னார். மகா​ராஷ்டிர மாநிலம் லாத்​தூரை சேர்ந்​த வர் சிவ​ராஜ் பாட்​டீல். காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்த இவர் 1972-ம் ஆண்டு முதல் முறை​யாக மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைக்கு தேர்வு செய்​யப்​பட்​டார். 2 முறை எம்​எல்​ஏ​வாக இருந்​த​போது, முதலில் துணை சபா​நாயக​ராக​வும், பின்​னர் சபா​நாயக​ராக​வும் பதவி வகித்​துள்​ளார். இதைத் தொடர்ந்து தேசிய அரசி​யலுக்கு வந்த அவர், 1980-ம் ஆண்டு முதல் முறை​யாக லாத்​துார்...
ஆந்​தி​ரா​வில் தனி​யார் சுற்​றுலா பேருந்து மலைச்​சரி​வில் விழுந்து விபத்​துக்​குள்​ளான​தில் 9 சுற்​றுலா பயணி​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். ஆந்​திர மாநிலம், சித்​தூர் மாவட்​டத்​தில் இருந்து கடந்த 6-ம் தேதி 33 பயணி​கள் ஓட்​டுனர், உதவி​யாளர் என மொத்​தம் 35 பேர் தனி​யார் பேருந்​தில் சுற்​றுலா புறப்​பட்​டனர். இவர்​கள் ஆந்​தி​ரா​வின் முக்​கிய இடங்​களை சுற்​றிப் பார்த்​தனர். இந்​நிலை​யில், வியாழக்​கிழமை இரவு அன்​னவரம் சத்​ய​நா​ராயண சுவாமியை தரிசித்து விட்​டு, அங்​கிருந்து பத்​ராச்​சலம் ​ராமரை தரிசிக்க...
சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார். கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்போதைய டெல்லி அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி சில மாதங்களுக்கு முன்பு 19 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு...