Google search engine
டெல்​லி​யில் நடை​பெறும் காமன்​வெல்த் நாடு​களின் சபா​நாயகர்​கள் மாநாட்​டை, ஜன.15-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்​பார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரிட்​டன், கனடா, இந்​தியா உட்பட 56 நாடு​கள் அங்​கம் வகிக்​கும், காமன்​வெல்த் நாடு​களின் சபா​நாயகர்​கள் அமைப்​பை, கடந்த 1969-ம் ஆண்டு கனடா​வின் அப்​போதைய சபா​நாயகர் லுசி​யன் லாமரெக்ஸ் உரு​வாக்​கி​னார். சபா​நாயகர்​கள், அவைத் தலை​வர்​கள் நாடாளு​மன்​றத்தை பாரபட்​சமின்றி நடத்​து​வது, நேர்​மை​யாக நடத்​து​வதை ஊக்​குவிக்​கும் நோக்​கத்​துடன் இந்த அமைப்பு தொடங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், கடந்த ஆண்டு...
மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பை நோயாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறியதாவது: தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. குறிப்பாக வெறிநாய் கடியால் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதை தடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பை நோயாக டெல்லி அரசு அறிவித்து உள்ளது....
ஒரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் மற்றொரு விமான நிலையத்தை அமைக்கக்கூடாது என்ற விதி மிக நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த விதியில் தற்போது தளர்வு செய்யப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது. இந்த விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு சுமார் 72 கி.மீ. தொலைவில் நொய்டாவின் ஜேவரில் புதிய விமான...
ஹைதராபாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ம் தேதி மர்ம நபர் வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை போலீஸின் மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்த மர்ம நபர், தொழிலதிபரை மிரட்டும் தொனியில் பேசினார். தொழிலதிபர் பெயருக்கு தாய்லாந்தில் இருந்து...
இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்த மம்​தானி, குரான் புனித நூலை சாட்​சி​யாக வைத்து நியூ​யார்க் நகர மேய​ராக நேற்று பதவி​யேற்​றுக் கொண்​டார். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகர மேயர் தேர்​தல் கடந்த நவம்​பர் மாதம் நடை​பெற்​றது. இதில் ஜனநாயக கட்​சி​யைச் சேர்ந்​தவரும் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவரு​மான ஜோரான் மம்​தானி (34) போட்​டி​யிட்​டார். அப்​போது, ஆளும் குடியரசு கட்சி சார்​பில் போட்டி​யிட்ட வேட்​பாள​ருக்கு ஆதரவாக பிரச்​சா​ரம் செய்த அதிபர் ட்ரம்ப், கடும் விமர்​சனங்​களை முன்​வைத்​தார். எனினும்,...
விமானப்​படை துணைத் தளப​தி​யாக இருந்த ஏர் மார்​ஷல் நம்​தேஸ்​வர் திவாரி நேற்று முன்​தினம் ஓய்வு பெற்​றார். இதையடுத்து தென்​மேற்கு மண்டல தலைமை அதி​காரி​யாக பணி​யாற்​றிய ஏர் மார்​ஷல் நாகேஷ் கபூர் விமானப்​படை துணைத் தளப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார். இவர் டெல்​லி​யில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவருக்கு விமானப்​படை வீரர்​கள் அணிவகுப்பு மரி​யாதை செலுத்​தினர். விமானப்​படை​யில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்​களை...
உத்தர பிரதேசத்​தில் 2.88 கோடி வாக்​காளர்​கள் தங்​களுக்​கான எஸ்ஐஆர் படிவங்​களை வாங்க வரவில்​லை. இதற்கு நிரந்தர இடம் பெயர்வு காரணம் என தெரிய​வந்​துள்​ளது. உத்தர பிரதேசத்​தில் நடை​பெறும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யில், 2.88 கோடி பேர் தங்​களுக்​கான படிவங்களை வாங்க வரவில்லை. இவர்​களில் 1.30 கோடி பேர் நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​திருந்​தது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​யின் போது அடை​யாளம் காணப்பட்​டது. இவர்களின் சதவீதம்...
சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ராஜரத்தினம் கோவிந்தசாமி தலைமறைவாக உள்ளதாக மகாராஷ்டிரா காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவின் சந்திரபூரைச் சேர்ந்த இளம் சிறு விவசாயியான ரோஷன் குடே என்பவர் கடந்த மாதம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் இருந்து தான் பெற்ற ரூ. 1 லட்சம் பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்றதாகவும், ஆனாலும், தான் வாங்கிய தொகை...
கொல்​கத்​தா- குவாஹாட்டி இடையி​லான வந்தே பாரத் ஸ்லீப்​பர் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி விரை​வில் தொடங்கி வைப்​பார் என ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறி​னார். நாடு முழு​வதும் முக்​கிய வழித்​தடங்​களில் வந்தே பாரத் ரயில் இயக்​கப்​படு​கிறது. விரை​வான பயணம், வசதி​யான இருக்​கைகள், ஏ.சி. வசதி, பயோ கழிப்​பறை, தானி​யங்கி கதவு​கள், சிசிடிவி கண்​காணிப்பு என பாது​காப்பு அம்​சங்​கள் மற்​றும் அதி நவீன வசதி​களை கொண்ட இந்த ரயில்​களுக்கு பயணி​கள்...
புத்​தாண்​டையொட்டி ராஜஸ்​தானில் சுற்​றுலாப் பயணி​களின் கூட்​டம் அலைமோதும் நிலை​யில் காங்​கிரஸ் தலை​வர்​கள் ராகுல், பிரி​யங்கா காந்தி வதேரா ஆகியோர் தங்​களது குடும்ப உறுப்​பினர்​களு​டன் நேற்று ரந்​தம்​போருக்கு வருகை தந்​தனர். சவாய் மாதோபூர் மாவட்​டத்​தில் உள்​ளது ரந்​தம்​போர் சரணால​யம். இது புலிகள் மற்​றும் செழு​மை​யான பல்​லு​யிர் பெருக்​கத்​திற்​கான முக்​கிய இடமாகும். மேலும், இது, சுற்​றுலாப் பயணி​களுக்கு மிக விருப்​ப​மான சுற்​றுலாத் தலமாக விளங்​கு​கிறது. ஜெய்ப்​பூர், ஜெய்​சால்​மர், உதய்​பூர், ஜோத்​பூர் மற்​றும் முக்​கிய மத...