மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை முன்னுதாரணம்: காங். எம்.பி. சசி தரூர் பெருமிதம்
admin - 0
அமெரிக்காவின் பிளெட்சர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது: மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்தியாவே வெளியேறு என்ற பிரச்சாரம் அதிகமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்தான் (முகமது முய்சு) அங்கு அதிபராகப் பொறுப்பேற்றார். அவர் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே, இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார்.
அவர் அதிபராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்நாட்டில்...
எபோலோ தொற்று பரவல் தீவிரம்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை
admin - 0
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடானில் எபோலா வைரஸ் பரவல் உள்ளதால், இந்த நாடுகளுக்கு பயணத்தை தவிர்க்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலோ காய்ச்சல் பரவி வருகிறது.
இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
இதனால்...
மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநில அரசு அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை பாஜக கூறியிருந்தது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார். அதன் பிறகு பல்வேறு அதிரடி...
கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளிதரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான தங்கம் காணாமல் போனது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (SIT) அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
அந்த அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கும். கடவுள் சொத்தைக் கொள்ளையடித்த எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.
எபோலா வைரஸ் தொற்று குறித்து கேரள மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு...
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த சிறுநீர கவியல் துறை மருத்துவர் சையது முகமது கவுஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள டோங்ஜி மருத்துவமனைக்கு சென்று ரோபோ அறுவை சிகிச்சையில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார்.
இந்நிலையில், வூஹானில் இருந்து 3,000 கி.மீ. தொலைவில் உள்ள ஹைதராபாத் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சை 90 நிமிடங்கள் நீடித்தது.
ஹைதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு,...
எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து இறங்கும் போது அருண் குமார் திவாரி, சந்தீப் அரே என்ற 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். உலகின் மிக உயரமான எவ ரெட்ஸ் சிகரத்தை சந்தீப் அரே புதன்கிழமையும் அருண் குமார் திவாரி வியாழக்கிழமை மாலையும் அடைந்துள்ளனர்.
பின்னர் கீழே இறங்கும்போது 4 ஷெர்பா வழிகாட்டிகளின் உதவியுடன் வந்து கொண்டிருந்த திவாரி ‘ஹிலாரி ஸ்டெப்' பகுதிக்கு அருகே உயிரிழந்தார். சந்தீப் அரே உடல்நலக் குறைவுக்கு பிறகு ஷெர்பா...
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் இறைவனின் பெயரில் முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது வழக்கம். உ.பி.யில் சில பகுதிகளில் தெருக்கள், சந்துக்களிலும் பலியிடப்பட்டது. அதன்பின், கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதல் பொதுவெளியில் பலியிட தடை செய்யப்பட்டது. இது சர்ச்சையானது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியும், கால்நடை பலியிட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதற்கு...
தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அண்மையில் கூறும்போது, “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளை போல, ஒட்டுண்ணிகளைபோல சமூக வலைதளங்களில் எல்லோரையும் தாக்குகின்றனர்’’ என்று குறிப்பிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந்திய மாணவர் அபிஜித் தீப்கே, கடந்த 16-ம் தேதி ‘‘காக்ரோச் ஜனதா கட்சியை’’ (கரப்பான்பூச்சி ஜனதா...
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்றவருக்கு பாக்., வங்கதேசத்தில் இருந்து கொலை மிரட்டல்
admin - 0
மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு, ஜார்கிராம் நகரில் பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது சாலையோர கடை ஒன்றில் பிரதமர் மோடி பேல் பூரி வாங்கினார்.
அந்த கடையில் இருந்த விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி,...
பஞ்சாப் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையான என்எச்44 காஷ்மீரின் நகரில் இருந்து கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சாப் முதல் காஷ்மீர் வரையிலான சாலையில் ராணுவ வாகனங்களின் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும்.
பாகிஸ்தானின் ஐஎஸ்எஸ் உளவாளிகள், பஞ்சாப் எல்லைக்கு உட்பட்ட என்எச் 44 நெடுஞ்சாலையில் அதிநவீன சிசிடிவி...










