Google search engine
மனதின் குரல் வானொலி உரையில் பிரதமர் மோடி நேற்று கேரள மாநில கும்பமேளா பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இதுகுறித்து பிரதமர் கூறியதாவது: கேரளத்​தின் திருச்​சூர் மாவட்டத்​தில் உள்ள ஒரு கிராமத்​தில் ஒரே ஒரு வயலில் மட்​டும் 570 வகை​யான நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்​யப்​படுகிறது. இது விதைகளின் மரபைப் பாது​காக்​கும் பேரியக்​கம் ஆகும். உலகின் மிகப்​பெரிய அரிசி உற்​பத்​தி​யாள​ராக இந்​தியா உருவெடுத்திருக்கிறது. 15 கோடி டன்​களுக்​கும் மேலாக அரிசி உற்​பத்தி செய்​வது சாதாரண...
சத்திரிய கர்ணி சேனா அமைப்பின் தேசியத் தலைவர் ராஜ் ஷெகாவத் நேற்று கூறியதாவது: மாற்று மதத்தினர் மற்றும் சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படமெடுக்கும் மும்பை தயாரிப்பாளர்களின் வீடுகளுக்கே சென்று கர்ணி சேனா தொண்டர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். விரைவில் வெளியாக இருக்கும் "யாதவ் ஜி கி லவ் ஸ்டோரி" மற்றும் "கூஸ்கோர் பண்டட்" ஆகிய திரைப்படங்கள் மாற்று சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் உள்ளது. சத்ரிய, பிராமண சமூகங்களைக் குறிவைத்த...
மாவோயிஸ்டு இயக்​கத்​தின் கமாண்டர் தேவுஜி மற்​றும் அவருடன் சேர்ந்து 20 பேர் போலீ​ஸில் சரணடைந்​த​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. நாட்​டில் மாவோ​யிஸ்​டு, நக்​சல்​களின் வன்​முறையை அடுத்த மாதம் மார்ச் 31-ம் தேதிக்​குள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படும் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறியுள்ளார். அதன்​படி, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் போன்ற மாநிலங்​களில் மாவோ​யிஸ்​டு​களுக்கு எதிரான என்​க​வுன்ட்​டர்​கள் அவ்​வப்​போது நடை​பெற்று வருகின்றன. இதில் பலர் கொல்​லப்​பட்​டுள்​ளனர். ஏராள​மானோர்...
நமோ பாரத் அதிவேக ரயில் வழித்​தடம், அதிவேக மீரட் மெட்ரோ மற்​றும் நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார். பின்​னர் மெட்ரோ ரயி​லில் பயணம் செய்​தார். நாட்​டின் முதல் பிராந்​திய அதிவேக போக்​கு​வரத்து அமைப்​பின் (RRTS), டெல்​லி - மீரட் இடையி​லான நமோ பாரத் வழித்​தடத்​தின் பெரும்​பகுதி ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்​ளது. இந்​நிலை​யில் கட்​டு​மானப் பணி​கள் முடிவடைந்த மீத​முள்ள பகு​தி​களை பிரதமர் நரேந்​திர...
பாஜக மூத்த தலை​வர் நிஷி​காந்த் துபே தனது எக்ஸ் பக்​கத்​தில் ஒரு புகைப்​படத்தை பதிவேற்​றம் செய்​துள்​ளார். அதனுடன் வெளி​யிட்டுள்ள பதி​வில், “காங்​கிரஸ் பிரதமர் நேரு உலகத்​துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்) காட்​டி​னார், பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி உலகத்​துக்கு தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை எடுத்​துக் காட்டுகிறார். கோபம் வரத்​தானே செய்​யும்? இந்​தப் படம் 1962ல் அப்​போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்​குலினை நேரு வரவேற்​ற​போது எடுத்​தது”...
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு கடந்த 16-ம் தேதி தொடங்கியது. 4-ம் நாளான நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இலங்கை அதிபர்...
மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்த தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும். இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் டி.ஹரிஷ்குமார் தாக்கல் செய்த...
பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் எஸ்ஐஆர் பணிக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யுமாறு 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இதன் படி ஆந்திரா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், சண்டிகர், தாத்ரா நாகர்...
கர்​நாட​க மாநிலம் துமக்​கூரு மாவட்​டத்​தில் உள்ள குனிகல் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ ரங்​க​நாத் பெங்களூருவில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: "கர்நாட​கா​வில் மண்​டி​யா, துமக்​கூரு, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட மாவட்​டங்​களில் விவ​சா​யத்​தில் ஈடு​பட்​டுள்ள ஆண்களை திரு​மணம் செய்​து​கொள்ள பெண்​கள் யாரும் முன்வரு​வ​தில்​லை. இதனால் 35 வயதை கடந்த போதும், ஆண்​கள் திரு​மணம் செய்யாமல் தனித்து வாழ வேண்​டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவ​சா​யிகள் மணப்​ பெண்​களை தேடி கேரளா, தமிழ்நாடு, ஆந்​திரா...
ரம்ஜான் மாத நோன்பு நேரத்துக்காக மசூதிகளின் அன்றாட அறிவிப்பின் மீது தனது நிலைப்பாட்டை உத்தரப் பிரதேச அரசு தெளிவுபடுத்தியது. இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏவான கமல் அக்தர் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து உ.பி சட்டப்பேரவையின் பூஜ்ஜிய நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவான கமல் அக்தர் எழுப்பிய கேள்வியில், “ஹோலி, தீபாவளி, தசரா, கன்வார் யாத்திரை மற்றும் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய கொண்டாட்டங்கள் உட்பட அனைத்து மதங்களின்...