Google search engine

அருமனை: தியேட்டர் ஊழியர் மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு

அருமனை அருகே பனச்சமூடு பகுதியைச் சேர்ந்தவர் சசி. இவர் பனச்சமூடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினம் சசி திரையரங்குக்கு வரும் வாகனங்களை நிறுத்துமிடத்தில் நிறுத்தும்படி...

மார்த்தாண்டம்: இன்ஜினியரிங் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

பளுகல் அருகே தேவிகோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் மகன் சூரஜ் (22). இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. நான்காம் ஆண்டு படித்து வந்தார். சூரஜ் வைத்திருந்த ரூ. 60...

பனச்சமூடு: குருசு மலை திருப்பயணம்; ஏராளமானோர் பங்கேற்பு

குமரி மாவட்ட மேற்கு எல்லையான பனச்சமூடு அருகே வெள்ளறடை தென் குருசுமலையின் 68வது திருப்பயணம் கடந்த 30ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரம்...

புதுக்கடை: பார்த்தசாரதி கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்

புதுக்கடை அருகே பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பக்தர்களால் கொண்டு வரப்படும் நேர்ச்சை பொருட்கள், வழிபாடுகள் மற்றும் விஷேச...

களியக்காவிளை: காங்கிரஸ் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்தை நிறைவேற்றியது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம் வழங்க மறுப்பது, பி எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 4 ஆயிரம்...

வெள்ளிச்சந்தை: பெண்ணை மிரட்டிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. தற்போது அபிஷாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் தனது...

குளச்சல்: இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பாக குளச்சல் பஸ் நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலை...

குளச்சல்: பெண்ணிடம் ஆபாச செய்கை; கொத்தனாருக்கு போலீஸ் வலை

சென்னை கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி. இவரது மனைவி ஜூலினா (43). இவரது சகோதரர்கள் 2 பேர் குமரி மாவட்டம் சைமன் காலனி, மண்டைக்காடு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சகோதரர் வீட்டில் நடந்த...

மண்டைக்காடு: பயணிகள் நிழற்குடையில் பாஜ வர்ணம் பூசியதாக புகார்

மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பருத்தி விளையில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தை பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை பராமரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் கொடி நிறத்தில்...

மண்டைக்காடு: ஆன்மீக புத்தக நிலையம் திறந்த முதல்வர்

தமிழகத்தில் 100 கோவில்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆன்மீக புத்தக நிலையத்தை நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இதில் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...