Google search engine

கொல்லங்கோடு: சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்

கொல்லங்கோடு அருகே புன்னமூட்டு கடை பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள ஒரு பெரிய அயனி மரம் நேற்று மாலையில் சாலையின் குறுக்கே விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மரம் விழுந்த...

புதுக்கடை: ராகுல் காந்தி பிறந்த தினத்தில் காங்கிரஸ் நல உதவி

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் புதுக்கடை பேருந்து நிலையத்தில் ராகுல் காந்தியின் 55 ஆவது பிறந்தநாள் விழா இன்று காலை நடந்தது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார்...

மண்டைக்காடு: பள்ளிக்கு அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்

மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.42 கோடி மதிப்பில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்...

நாகர்கோவில் – தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவில் தாம்பரம் வாராந்திர (22657 - 22658) ரயில்களில் ஒரு இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, இரண்டு மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி...

பேச்சிப்பாறை:  முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

பேச்சிபாறை, கேம்ப் ரோடு பகுதியில் செயல்பட்ட முந்திய ஆலை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது. இதில் தகுதியுடைய 60 பேருக்கு பணிக்கொடையை நிறுவனம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் கேட்ட போது ஜூன் 1ஆம் தேதிக்குள்...

நித்திரவிளை: வாலிபரை வெட்டிய சிறுவன்; 3 பேர் அதிரடி கைது

இரவிபுத்தன்துறை குருசடிவளாகம் பகுதி சேர்ந்தவர் கபிரியேல் (19). சம்பவத்தின் இரவு 9.30 மணி அளவில் மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது...

பத்மநாபபுரம்:  2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் (44). இவர் கடந்த 21-01-2010 இரவில் ராஜீவ் என்பவருடன் பைக்கில் சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்புவீட்டிற்கு வந்த தமிழரசன், விமல்காந்த், ரமேஷ் ஆகியோர் தகராறு...

குழித்துறை:  அமைச்சரை சந்தித்த நகராட்சி தலைவர்

குழித்தறையில் நவீன வடிவமைப்பில் லிப்ட் மற்றும் ஏசி வசதியுடன் விஎல்சி திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ. 6 கோடி 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையொட்டி நகராட்சி தலைவர்...

கருங்கல்:  வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி

முள்ளங்கினாவிளைப் பகுதியை சேர்ந்தவர் பிரபின் மனைவி ஷீலா ஏஞ்சல் (39) பிரவீனுக்கு பழக்கமான ஒருவர் வியட்நாம் நாட்டுக்கு அனுப்புவதாக கூறியதால் இருமுறையாக ரூ. 18 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் விசா ஏற்பாடு செய்யாமல்,...

நாகர்கோவில்: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திருடிய வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சூரங்குடியை சேர்ந்தவர் சுபாஷ்(71). இவர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு திருவனந்தபுரம் சென்றார். திரும்பி வந்தபோது அவர் ஸ்கூட்டர் திருட்டுப் போயிருந்தது. இது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...