Google search engine

குழித்துறை: பா.ஜ அரசின் சாதனை விளக்க பயிலரங்கம்

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆகின்றன. இதன் ஒரு பகுதியாக விளவங்கோடு தொகுதி, மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் சழுவன்திட்டையில் பயிலரங்கம் நேற்று மாலை நடந்தது. இதில்...

இனயம்: கடலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம்

இனயம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சார்ந்த லேனடிமை (48) என்பவர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரியம் சார்பாக 2...

நாகர்கோவிலில் செல்போன் கடையில் பற்றி எரிந்த தீ

நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையில் ஒரு செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பு கடை உள்ளது. இங்கு ஏராளமான செல்போன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் செல்போன் கடையில் இருந்து...

வில்லுக்குறி: மாணவிக்கு தொல்லை…  தாயின் 2வது கணவர் கைது

வில்லுக்குறி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். தற்போது அந்த பெண் கணவரை பிரிந்து அதே பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருபவரை...

மார்த்தாண்டம்: மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினபாய் (68). இவர் தற்போது தனது மகள் புனிதா (39) என்பவர் வீட்டில் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தார். ரத்தினபாய் நீரிழிவு நோய் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். நேற்று மகள்...

தக்கலை: கல்லூரி மாணவிக்கு தொல்லை – வாலிபர் கைது

தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் நந்துமோன் என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது...

நாகர்கோவிலுக்கு 2600 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ரேஷன் அரிசி வருகிறது. நேற்று (ஜூன் 19) தெலங்கானாவில் இருந்து 2600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில்...

கொற்றிக்கோடு: கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது

கொற்றிக்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று (ஜூன் 19) குமாரபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை தடுத்து சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிளில் 1 கிலோ...

பத்மநாபபுரம்:  2 தொழிலாளிகளுக்கு தலா 5 ஆண்டு சிறை

குலசேகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சன் (44). இவர் கடந்த 21-01-2010 இரவில் ராஜீவ் என்பவருடன் பைக்கில் சென்றனர். அப்போது மன்னாரங்கோடு காலனியில் ஒரு இறப்புவீட்டிற்கு வந்த தமிழரசன், விமல்காந்த், ரமேஷ் ஆகியோர் தகராறு...

அருமனை: வேன் – பைக் மோதல் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மேல்புறம் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் மகன் சஞ்சீவ் (17). பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்கு முதல் நாளாக நேற்று (ஜூன் 19) சென்றார். கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், மாலையில் தன்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் – ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’. இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ்....

1980-ல் நடக்கும் கதையில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ்

விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இந்​தப் படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில்...

‘சிங்கிள் பசங்க’ டைட்டிலை வென்றார் கூமாபட்டி தங்க பாண்டி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி ‘சிங்கிள் பசங்க’. சிங்கிளாக இருக்கும் யூடியூப் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்களுடன் இணைந்து பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப்பெற்று வருகிறது. டி.ராஜேந்தர், கனிகா...