கன்னியாகுமரி: காசி விஸ்வநாதர் கோயில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோதைகிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பால், தயிர், பன்னீர், களபம், சந்தனம்...
நாகர்கோவில்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது....
தக்கலை: மதுபாரில் சிறார்கள் வீடியோ வைரல் ; போலீஸ் விசாரணை
தக்கலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சிறுவர்கள் 3 பேர் மது அருந்தும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. மது அருந்துவதை எச்சரித்த நபர்களை சிறுவர்கள் அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 21...
குழித்துறை: திருச்சி சிவா படம் எரித்து காங்கிரஸ் போராட்டம்
காமராஜர் குறித்து திமுகவை சேர்ந்த திருச்சி சிவா எம்பி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் குழித்துறையில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள்...
கொல்லங்கோடு: கேரளாவில் இருந்து கொண்டு வரும் தெரு நாய்கள்
குமரி மேற்கு கடற்கரை சாலையில் கொல்லங்கோடு சுற்றுப் பகுதியில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் சிலர் கேரளா தெரு நாய்களை கும்பலாக வாகனங்களில் கொண்டு வந்து விட்டு செல்கின்றனர்.
இந்த நாய்கள் அணிவகுத்து அந்தப்...
திருவட்டார்: ஆதிகேசவபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாக படைக்கப்பட்டது. 2-ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவபெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை நடைபெறுவது...
வில்லுக்குறி: பேரூராட்சி அதிகாரி, ஊழியர்கள் மீது வழக்கு
வில்லுக்குறி பேரூராட்சி, மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் பேரூராட்சியின் வளம் மீட்புபூங்கா உள்ளது. இங்கு ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை எரித்த சம்பவம் நடந்தது.
இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலர், இரணியல்...
குமரி: விதிமுறையை மீறிய மினி பஸ்சுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் பார்வதிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்று...
நாகர்கோவில்: எஸ்ஐ மீது பரபரப்பு புகார்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் இறைச்சி வியாபாரம் செய்து வந்த சிவராஜ் என்பவரை எஸ்ஐ இங்கு வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறி உபகரணங்களை பறித்து சென்றதன் காரணமாக அவர் காவல் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை...
குமரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 5, 313 மனுக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுவான மனுக்கள் உட்பட 5, 313 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். இதில், தகுதியானவர்களுக்கு...















