குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, 60 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 5,000 ரொக்கம் என மொத்தம்...
பத்மநாபபுரம்: தொகுதி வாக்குசாவடிகளை கலெக்டர் ஆய்வு
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகுமீனா நேற்று ஆய்வு செய்தார். திருவட்டாறு அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட அவர், வாக்குச்சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆய்வில் திருவட்டாறு வட்டாட்சியர் மரகதவல்லி...
குமரி: நெடுஞ்சாலையில் லாரி மோதி கம்பம் சாய்ந்தது
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் டாரஸ் லாரி மற்றும் மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், அருகிலிருந்த மின் கம்பம் சாய்ந்தது. பொதுமக்கள் காயமடைந்த ஓட்டுநர்களை மீட்டனர். மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, கம்பத்தை அகற்றினர். தக்கலை...
கிள்ளியூர்: பறக்கும் படையிடம் இரவில் சிக்கிய ரூ. 2. 25 லட்சம்
கிள்ளியூர் தாலுகாவில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நித்திரவிளை பெட்ரோல் பங்க் அருகே மினி டெம்போவில் இருந்து ரூ. 2.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு வாங்க கொண்டு செல்வதாக பணம் கொண்டு சென்றவர்கள் தெரிவித்தனர். ஆனால்,...
நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருந்த மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, காலியான மேயர் பதவிக்கு துணை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று பொறுப்பு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில்...
குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி
குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சுயஉதவிக்குழுவினர் 100% வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இந்த நிகழ்ச்சியை...
குமரி: மனைவி, கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரின் மனைவி லதா, கடந்த 3 வருடங்களாக அஜி என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, ஜஸ்டின் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து லதா மற்றும் அஜியை அடித்து காயப்படுத்தி, கொலை...
விளவங்கோடு: காங். வேட்பாளர் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன், தனது வேட்பு மனு தாக்கலின் போது பல்வேறு வழக்கு விவரங்களை மறைத்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜோஸ் லால் மற்றும் பாஜக ஓபிசி அணி மாவட்ட பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் புகார்...
குமரி: மாவட்ட எஸ் பி தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
கேரள மாநிலத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து படந்தாலுமூடு வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று...
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சோதனை
தேர்தல் நடைபெற இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் 10 பேர் நாகர்கோவிலில் முகாமிட்டு, பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.













