Google search engine

மார்த்தாண்டம்: மாமியாரை தாக்கிய மருமகள் -2 பேர் மீது வழக்கு

திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (55) என்பவர், தனது மகன் அஜின்குமார் வீட்டில் நின்றுகொண்டிருந்தபோது, அவரது மனைவி அஸ்வினி மற்றும் அவரது சகோதரி ஜெனிமோள் (32) ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது...

குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

குமரி மாவட்டத்தில் இன்று 30ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் 'உங்கள் ஸ்டாலின் முகங்கள்' நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்கு குருசடி அந்தோனியார் சமூகத்தில் கூடம், கொல்லங்கோடு நகராட்சி...

மணவளக்குறிச்சி: பெண்ணை தாக்கிய கணவன் மனைவி மீது வழக்கு

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புனிதா (56) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ஜோன்சிங் (52) மற்றும் அவரது மனைவி டெல்மா (50) ஆகியோர் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது....

குளச்சல்: சிலம்ப வீரர்கள் சாதனை நிகழ்ச்சி

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு குமரி களரி கலைக்களஞ்சியம் சார்பில் குளச்சல் வி கே பி பள்ளி மைதானத்தில் நேற்று சிலம்ப விளையாட்டு மாணவர்களின் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. குளச்சல் நகர் மன்ற...

திற்பரப்பு: அருவியல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக கோதையாறு, பரளியாறு போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப்...

கடையாலுமூடு: பேரூராட்சி கவுன்சிலர் மீது தாக்குதல் – வழக்கு

கடையாலுமூடு பேரூராட்சியின் 14வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரனுக்கும், தேங்காய் வியாபாரி தேவதாஸுக்கும் இடையே குடிநீர் குழாய் தோண்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தேவதாஸ், ராஜேந்திரனை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளார். இது குறித்து...

வெள்ளிச்சந்தை:   போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி வெள்ளிசந்தையில் நேற்று நடைபெற்றது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார் போட்டியை துவக்கி வைத்தார். 18 வயதுக்கு...

காப்புக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்

காப்புக்காடு, தொல்காப்பியர் சிலை வளாகத்தில் நேற்று 28-ம் தேதி தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில், தொல்காப்பியர் மற்றும் தொல்காப்பியம் குறித்து...

நித்திரவிளை:   பைக் ஓட்டிய சிறுவன் தாய் மீது வழக்கு

நித்திரவிளை அருகே, 15 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக் வாகன சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பிறகு, பைக் சிறுவனின் தாயாருக்கு...

இளங்கடையில் ரேஷன் கடையில் கலெக்டர் அழகுமீனா திடீர் ஆய்வு.

நாகர்கோவிலில் உள்ள இளங்கடை ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று திடீரென ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் தரம்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...