Google search engine

குமரி எம். பி. யை வரவேற்ற மாநகராட்சி மேயர்.

கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா...

இரணியல் ரயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற அரிசி மீட்பு

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு...

குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்

குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி...

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம் ஈத்தாமொழியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி  சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி...

குமரியில் கிராம்பு, நல்ல மிளகு விலை ஏற்றம்

கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை, மாறாமலை, தடிக்காரன்கோணம், பகுதிகளில் கிராம்பு, நல்லமிளகு, ஜாதிக்காய் தோட்டங்கள் உள்ளன. குமரியில் கிராம்பு, நல்ல மிளகு, ஜாதிக்காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹700-க்கு விற்கப்பட்ட...

விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் கருவி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வருபவர் கிறிஸ்பின் ஜேடன் (12), வன விலங்குகளிடம் இருந்து பழங்குடியின மக்களை பாதுகாக்க...

குமரி – தாரகை கத்பர்ட் எம். எல். ஏ-க்கு வரவேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் -க்கு தமிழக -கேரளா எல்லையான...

குமரி கடலோர பகுதியில் 256 மின்மாற்றிகள் சிறப்பு பராமரிப்பு

கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்திற்கு கீழ் மொத்தம் 46 மின்விநியோக பிரிவு அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் மின்மாற்றிகள் வருகிறது. மின்மாற்றிகளை பராமரிக்க தமிழக அரசு மற்றும் தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தில்...

குமரி -பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த எஸ். பி

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க...

திருவட்டாறு அருகே வாலிபர்  தூக்கிட்டு  தற்கொலை

திருவட்டார் ஆற்றூர் பகுதியை  சேர்ந்தவர் மனோகரன் மகன் ஜெனிஸ் (26) கொத்தனார். ஜெனிஷ் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெனிஷுக்கு ஏற்கனவே...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தக்கலை: வெளிநாடு அனுப்புவதாக ரூ 10 லட்சம் மோசடி – வழக்கு

தக்கலை அருகே குற்றக்கரை பகுதியைச் சேர்ந்த வக்கீல் சிவகாந்த் (29) என்பவரிடம், ஐரோப்பாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சஜின் ஜோஸ் என்பவர் ரூ.9 லட்சத்து 83 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்....

அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்

அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும்...

கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில்...