புதுக்கடை: நடந்து சென்ற 2 பேர் மீது கார் மோதல் – வழக்குபதிவு
தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் (60) மற்றும் செல்வராஜ் (65) ஆகியோர் நேற்று வழுதூர் வடக்கு சாலை பகுதியில் நடந்து சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை...
குமரி: மருந்து சேமிப்பு கிடங்கியினை கலெக்டர் பார்வை
மார்த்தாண்டம் பகுதியில் கல்குளம் விளவங்கோடு தாலுகா கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் முதல்வர் மருந்தக மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேற்று 22ம் தேதி நேரில்...
குமரி: வாலிபர் கொலை ; ஒருவர் கோர்ட்டில் சரண்
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் சதீஷ்குமார் (39) நடைக்காவு பகுதியில் 5 பேர் கொண்ட கும்பலால் சிமெண்ட் கல்லால் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார்...
குமரி: பஸ் இருக்கையில் இறந்த நிலையில் டிரைவர்
கன்னியாகுமாரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தாணு பிள்ளை (62) நேற்று படந்தாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 108...
மார்த்தாண்டம்: கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள், சென்னித்தோட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அரசு மானிய விலையில் படகுகளுக்கு வழங்குகின்ற சுமார் 500 லிட்டர் மண்ணெண்ணெயை கடத்திச் சென்ற...
புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட மாநில, மண்டல, மாவட்ட மற்றும் பாசறை நிர்வாகிகள் புதுக்கடையில் உள்ள மண்டபத்தில் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்வில், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்...
குமரி: பத்திரப்பதிவு.. நாளை கூடுதல் டோக்கன்
ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் வரும் 24ம் தேதி (நாளை) மற்றும் 27-ம் தேதி ஆகிய இரு தினங்களில் கூடுதல் டோக்கன்...
நாகர்கோவில்: வெள்ள மீட்பு உபகரணங்களை பார்வையிட்ட எஸ் பி
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள்...
நித்திரவிளை: கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை
சூரியகோடு பகுதியைச் சேர்ந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சதீஷ்குமார் (39), கடந்த 18ஆம் தேதி முன்விரோதம் காரணமாக 5 பேர் கும்பலால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
கருங்கல்: போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொள்ளையன் கைது
பாலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆல்வின் வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கருங்கல் போலீசார் பாலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக்...
















