நித்திரவிளை: ஆட்டோவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோவில் இருந்து 7 கேன்களில் 200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெயை...
குமரி: மின் சேவை பாதிப்பு: இனி 5 நிமிடங்களில் லைன்மேன் வருவார்
குமரி மாவட்டத்தில் மழைக்காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும்போது, பொதுமக்கள் இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டியதில்லை. TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின்...
கருங்கல்: ஆசிரியர் வீட்டை உடைத்து நகை திருட்டு
பாலூர் பகுதியைச் சேர்ந்த ஆஸ்லின் (33) என்ற தனியார் பள்ளி ஆசிரியை வீட்டில் நேற்று முன்தினம் யாரும் இல்லாதபோது, மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 20 பவுன்...
குமரி எஸ்பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்ற ஜீவா விழாவில் யூடியூபர் செந்தில் வேல் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் மனு...
நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை: அறிவிப்பு
நாகர்கோவில் மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை இம்மாதம் 26ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை இயக்கப்படும். நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11:15 மணிக்கு புறப்படும்...
குமரியில் கனரக வாகனங்களால் விபத்து: தமுமுக வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக குளச்சல், திக்கணங்கோடு, கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயங்களும் ஏற்படுவதாக தமிழ்நாடு முஸ்லிம்...
மார்த்தாண்டம்: மனைவியைக் கொன்ற கணவர் சிறையில் அடைப்பு
காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் குமார் (55) என்பவர், தனது மனைவி கஸ்தூரியை (50) வெட்டி கொலை செய்ததாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேளாங்கண்ணிக்கு தப்பிக்க முயன்றபோது நாகர்கோவில் பேருந்து நிலையத்தில்...
மார்த்தாண்டம்: தாயுமானவர் ரேஷன் விற்பனையாளர் மீது தாக்குதல்
மார்த்தாண்டம், நந்தன்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை ஊழியர் ஜெப ஜாஸ்பர், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வந்த இருவரால்...
குமரி: முதியவரை காப்பகத்தில் சேர்த்த சட்டப் பணிக்குழு
குழித்துறை பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி காணப்பட்ட முதியவரை, கன்னியாகுமரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு...
மார்த்தாண்டம்: மேம்பாலத்தில் நிரந்தர பேரிகார்டு
மார்த்தாண்டத்தில் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் 40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகை இருந்தும், அதிவேகத்தால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின்...
















