அருமனை: 2 குழந்தையுடன் பெண் மாயம் – வரதட்சணை கொடுமையா?
அருமனை அருகே இரும்புலி பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ் - விலாசினி தம்பதியின் மகள் பென்ஷா (28). இவர் ராஜ்வினிஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். 7, 5 வயதில் மகள்கள் உள்ளனர். நேற்று...
நாகர்கோவில்: தொழிலாளியைத் தாக்கிய 2 பேர் கைது
நாகர்கோவில் கோட்டார் பாறைக்காமடத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம் (28), கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ரெயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...
குமரி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள நீண்ட கரை பகுதியில் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடம் ஒன்று உள்ளது. தற்போது இந்தக் கல்லூரி செயல்பாட்டில் இல்லை. கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மனித எலும்புக்கூடு...
தக்கலை: அரசு பஸ் கதவில் சிக்கி பெண் படுகாயம்
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி ருக்மணி (67) நேற்று இவர் திருவட்டாறு செல்லும் பஸ்ஸில் இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்ஸில் ஏறினார். இந்த பஸ்...
குளச்சல்: சிறுவனைத் தாக்கி பைக் உடைப்பு… 3 பேர் மீது வழக்கு
குளச்சல், வாணியகுடியைச் சேர்ந்த ஒருவரின் 17 வயது மகன் நேற்று தனது மாமாவின் பைக்கில் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்குச் சென்றார். அங்கே அவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த...
மார்த்தாண்டம்: ஆசிரியர் வீட்டில் பைக், லேப்டாப் திருட்டு
மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (71). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் திருமணமான தனது மகளுடன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். இதனால் மருதங்கோட்டில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. சம்பவ...
தக்கலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கலந்துரையாடல்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று 21-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார். அவர் பேசுகையில் - அரசு...
நுள்ளிவிளை: ஊராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு உள்ளிருப்பு
தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மேல்பாறை பகுதி பெண்கள் 3 ஆண்டுகளுக்கு...
குழித்துறை: மத்திய அரசின் தூய்மை நகருக்கான விருது
குழித்துறை நகராட்சி கூட்டம் சேர்மேன் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நடந்த கூட்டத்தில் அவர் கூறுகையில்: - மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் துறை மூலம்...
கொல்லங்கோடு: வர்த்தகச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும், நவீன வசதி உடன் புதிய பேருந்து...