களியக்காவிளை: கோழிக்கழிவுகள் கொண்டு வந்த லாரி பறிமுதல்
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கழிவுகள் கொண்டுவரப்படுவதை கண்காணிக்கம் பணியை பலப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில் இன்று ( 1 -ம் தேதி) ...
கருங்கல்: விபத்தில் 2 பேர் பலி சிசிடிவி வெளியாகி பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு. இருவரும் நண்பர்கள். இவர்கள் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள...
பேச்சிப்பாறை: கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழப்பு
குலசேகரம் அருகே உள்ள பேச்சிப்பாறை மயிலாறு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் ரூபின் (23). சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். கோதையாறு மின்சார வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன்...
குமரி: ஆசிரியை இறந்த வழக்கை மறுவிசாரணை செய்ய கோரிக்கை
வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரல் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி மகள் அஜிதா. இவர் தனியார் பள்ளி ஆசிரியை. இவரை சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் கடந்த 25. 10. 2023 திருமணம்...
புதுக்கடை: தியாகிகள் ஸ்தூபியில் குமரி முத்தமிழ் மன்றம் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து இன்று (நவ-1 -ம் தேதி)) 68-ம் ஆண்டு ஆகும். இந்த நாளில் புதுக்கடையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை...
குமரி மாவட்டத்திற்கு 4 புதிய வாக்குச்சாவடிகள்
குமரி மாவட்டத்தில் புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 1698 வாக்குச்சாவடிகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 1702 ஆக உயர்த்தப்பட்டுள்ளது....
குமரி: காங்கிரஸ் சார்பில் தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 68 - ம் ஆண்டு விழா இன்று (நவ-1 ) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கடையில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ்...
எச்சில் தட்டில் சோறு.. கணவரிடம் பேச கூடாது.. மருமகளை காலி செய்த கன்னியாகுமரி மாமியார்.. இப்ப பாருங்க
கன்னியாகுமரி: "ஸாரி..ம்மா.. என்னை மன்னித்திடுங்க.. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருக்க விருப்பமில்லை.. அதனால் மட்டும்தான் நான் இப்போ போகிறேன்" என்று ஆடியோவில் பேசி உயிரையும் விட்டிருந்தார் கன்னியாகுமரி புதுமணப்பெண்.. இவரது மரணத்துக்கு...
இரணியல்: பைக்குகள் மோதி விபத்து – ஆசிரியை படுகாயம்
இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மனைவி மஞ்சுஷா (33). இவர் திங்கள்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இன்று (29-ம் தேதி) காலை பள்ளிக்கு...
ஈத்தாமொழி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாழையூத்தைச்சேர்ந்தவர் மதியழகன் (வயது46), மரம் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று ஈத்தாமொழி அருகே உள்ள நரையன்விளையச் சேர்ந்த ஸ்ரீதரன் என் பவரது தோப்பில் உள்ள மரத்தை வெட்டுவதற்காக மதியழகன் வந்தார்....