களியல்: சிற்றாறு 2-ல் பயணிகள் ரிசார்ட்; எம்எல்ஏ அடிக்கல்
குமரி மாவட்டம் களியல் கிராமத்தை ஒட்டி சிற்றாறு 2 அணை உள்ளது. இந்த அணையை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் ரிசார்ட்...
மார்த்தாண்டம்: விவசாயி விஷம் குடித்து பலி
மார்த்தாண்டம் அருகே முழங்குழியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (50). விவசாயி. இவரது மனைவி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதனால் ராதாகிருஷ்ணன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (6-ம்...
குமரி: ஆசிய விளையாட்டு போட்டியில் மாணவி சாதனை
அருமனை அருகே கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பா முஜீப் மகள் சமீகா பர்வீன். இவர் மலேசியாவில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும்,...
களியக்காவிளை: பைக்குகள் விபத்தில் செக்யூரிட்டி பலி
சூரியகோடு பகுதியை சார்ந்தவர் முருகன் (39) இவர் தனியார் மருத்துவமனை நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று (5-ம் தேதி) இவர் களியக்காவிளையில் இருந்து சூரியகோட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே...
காட்டாதுறை: கேரளாவிற்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று (6-ம் தேதி) காட்டாத்துறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோ வாகனத்தை தடுத்து...
மார்த்தாண்டம்: இந்து மத அடையாளங்களை தார் பூசி அழிப்பு
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடை பகுதியில் ஸ்ரீ முறியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பல தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். சுமார் 3 ஏக்கர் நிலம் கோவிலுக்கு...
நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெருக்கடி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நேற்று (டிசம்பர் 5) இரவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வந்தன. அப்டா சந்தை முதல் வடசேரி வரையிலும், ஒழுகினசேரி...
குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் மற்றும் ரவுடியிஷத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். எஸ்பி சுந்தர வதனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்....
அருமனை: சாலையோரம் கிடக்கும் மரத்தால் அபாயம்
அருமனை அருகே தேவிகோடு ஊராட்சிக்கு உட்பட்ட குறக்கோடு புலியூர் சாலையோரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பகுதியில் நின்ற மாமரம் ஒன்று வெட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ராட்சத மரத்தின் துண்டுகள் அகற்றப்படாமல்...
திருவட்டாறு: நர்ஸ் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருவட்டாறு அருகே திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவர் மகன் விபின் (27). இவர் பிஎஸ்சி நர்சிங் முடித்துவிட்டு களியக்காவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். விபினுக்கு இன்னும்...
















