குறும்பனை: புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட கமிட்டி சார்பாக புத்தக வாசிப்பு இயக்க தொடக்க விழா குறும்பனை, பாரியக்கல் கடற்கரை பகுதியில் நேற்று (15-ம் தேதி). நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயகாந்தன்...
மணவாளக்குறிச்சி: வீட்டு பீரோவின் அடியில் பதுங்கிய பாம்பு
மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி சியாமளா (55). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் வெளியூரில் உள்ளனர். பாஸ்கரன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சியாமளா மட்டும் தனியாக வசித்து...
கருங்கல்: பேருராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் தலைமையிலான அதிகாரிகள்...
சூசைபுரம்: புனித அல்போன்சா கல்லூரி மாணவர்கள் சாதனை
மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் மணல் ஆலை சார்பில் 2024 ஆம் ஆண்டின் விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் மணல் ஆலையில் நடைபெற்றது.
போட்டிகளில்...
குமரி: நாகராஜா கோவிலில் நடைபெற்ற சொக்கப்பனை நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நாகராஜா திருக்கோவிலில் நேற்று (டிசம்பர் 13) திருகார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இரவு நாகராஜா திடலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வானது...
நாகர்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்
கார்த்திகை தீபத் திருநாள் குமரி முழுவதும் நேற்று (டிசம்பர் 13) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், குமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் அருகே உள்ள தெரு வீதிகளில் அப்பகுதி மக்கள் தங்கள்...
நாகர்கோவில்: வீட்டின் பூட்டை உடைத்து ரூ .11 லட்சம் நகை கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளையை சேர்ந்தவர் நூர்ஜகான் இவரது மகள் வெளிநாட்டில் இருந்து வருகிறார். இவர் மகளை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றார். கடந்த 2ம் தேதி, இவரது வீட்டின் பூட்டு...
குமரி மாவட்டத்தில் 800 நாய்களுக்கு கருத்தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடி காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மாவட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள்...
குளச்சல்: பெண்கள் மோதல்.. 6 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே குழந்தை இயேசு காலனியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மனைவி சகாயரெஜி (49). இவர் மகளிர் சுய உதவிக் குழுவிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு...
பார்வதிபுரம்: டெம்போ மோதி செல்போன் ஷோரூம் மேலாளர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் செல்போன் ஷோரூமில் மேலாளராக சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த வீரராஜா (40) பணியாற்றி வந்தார். நேற்று (12-ம் தேதி) வீரராஜா பைக்கில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார்....
















