Google search engine

அருமனை: நகை பட்டறை உடைத்து 4.5 கிலோ வெள்ளி திருட்டு

அருமனை அருகே மேல்புறத்தை அடுத்த வெங்கனம்கோடு பகுதி சேர்ந்தவர் பத்மநாபபிள்ளை. இவர் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.  கடந்த 14 ஆம் தேதி இரவு பணி முடிந்து பட்டறை பூட்டி சென்றார்....

மார்த்தாண்டம்: சாலைகளை சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல சாலைகள் படுமோசமாக காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பதுங்கிவிட்டாலுமூடு, குழித்துறை, தக்கலை போன்ற பகுதிகளில் மரணக்குழிகளாக காணப்படுகிறது.  படுமோசமான இந்த சாலைகளை...

கொல்லங்கோடு: அரசு ஊழியர், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கிள்ளியூர், வள்ளவிளை அருகே இடப்பாடு கடற்கரை பகுதியில் தனிப்படை போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் உட்கார்ந்து இருப்பதை தனிப்படை எஸ்ஐ கண்டு, அருகே சென்று பார்த்தபோது 7...

கொற்றிக்கோடு: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்

தக்கலை அருகே கொற்றிக்கோடு பகுதி சரல்விளையை சேர்ந்தவர் ஜெகன் ரத்தினராஜ். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இவரது மகள் ஜென்சி (22) மற்றும்...

குமரி: போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் தக்கலை மது விலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பும்படி குமரி...

நாகர்கோவில் இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் அரங்கில் வைத்து இந்திய நுகர்வோர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமிர்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் அலோசியஸ் மணி தலைமை உரையாற்றினார்....

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை தலைமை தாங்கினார். மாணவர்கள் கிறிஸ்து பிறப்பை மாணவ மாணவியர்கள் தத்துவரூபமாக...

இரணியல்: நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

இரணியல் அருகே ஆலன்விளை தேவாலயம் அருகே குழித்துறை மறைமாவட்டத்திற்குட்பட்ட தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் பணம் டெபாசிட் செய்திருந்தனர். கடந்த...

தலக்குளம்: குளங்களில் மீன் வளர்ப்பு

குமரி மாவட்ட மீன் வளர்ப்பு மேம்பாட்டு முகமையின் மூலம் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிபெருமாள் குளத்தில் உள்நாட்டு கெண்டை மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி நேற்று 15ஆம் தேதி நடந்தது. பத்மநாபபுரம் உதவி...

மண்டைக்காடு: கோயில் அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும், கோயிலை தினமும் சுத்தம் செய்து அம்மன் புனிதத்தை காக்க வழி செய்தல் வேண்டும் என்பது...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

தவறான நோக்கத்துடன் சிறுமியை படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி.

நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் நேற்று சாலையோரம் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தவறான நோக்கத்தில் வீடியோ எடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். நேசமணி நகர் போலீசார் சம்பவ...

குமரி: சதுப்புநில பகுதியில் கட்டப்படும் பேருராட்சி கட்டிடம்

0
முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி,...

விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா

நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...