Google search engine

தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த ஆர்ப்பாட்டம்

நித்திரவிளை அருகில் தூத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கு அதிகமான வெளி நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் அதிகமான பிரசவம் நடந்ததற்கான சான்றிதழ்களும் இந்த சுகாதார நிலையத்திற்கு  கிடைத்தது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை...

இரணியல்: கோவிலில் புகுந்து பணம் திருட்டு

இரணியல் அருகே பார்வதிபுரம், கள்ளியங்காடு பகுதியில் அருள்மிகு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவாசக சபை தலைவராக சின்னையன் என்பவர் இருந்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி கோவில் அலுவலகத்தில் உள்ள பணப்பெட்டியில் ரூ. 24 ஆயிரத்து 400 ஐ நிர்வாகப் பணிக்காக...

கொல்லங்கோடு: பத்திரகாளி அம்மன் கோயிலில் நாளை பத்தாமுதயம்

குமரியில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் வருடம் தோறும் மூலக் கோயிலில் சித்திரை மாதம் பத்தாம் நாள் பத்தாமுதய பொங்காலை நடத்தப்படுவது வழக்கம். இந்த வருட பொங்காலை நாளை காலை வழக்கமான பூஜைகள் முடித்த உடன் நடைபெறுகிறது. பண்டார அடுப்பில் கோயில் தந்திரி தீ...

கொற்றிக்கோடு: வாலிபரை தாக்கிய  மாஜி காதலியின் உறவினர்கள்

மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் குமார் (28). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காதல் முறிவு ஏற்பட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பின் டார்வின் குமார் வெளிநாட்டுச் சென்று விட்டார்.  ஆனால்...

கிள்ளியூர்: வேளாண்மை துறையின் உழவர் விழா

கிள்ளியூர் வட்டாரம், பாலூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் விழா இன்று 22-ம் தேதி நடந்தது. விவசாயிகள் ஆலோசனைஆலோசனைக் குழு தலைவர் கோபால் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கிவைத்து மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியம் பற்றி பேசினார்.வேளாண்மைபேசினார். வேளாண்மை உதவி இயக்குனர்...

திங்கள்சந்தை: இரவல் காருக்கு பணம் கேட்டு மிரட்டல்

திங்கள்சந்தை அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குருசுமிக்கேல் மகன் மைக்கேல் ஜெகன். குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது காரை குருசுமிக்கேல் பராமரித்து வந்தார். இதனிடையே கண்ணனூர் விராலிகாட்டுவிளையைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி காரை இரவல் கேட்டுள்ளார்....

மார்த்தாண்டம்: வாடகை வீட்டில் விபச்சாரம்; 4 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் இளம் பெண் மற்றும் நான்கு பேர் இருந்ததை கண்டனர்.  போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது திற்பரப்பு...

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குமரி மாவட்ட தனியார்...

கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கேரள மாநிலம் பாலக்காடு சந்தரநகரை சேர்ந்த கார்த்திக் பாபு (42)...

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான கூரை பணிகள் ஆகியவை நிறைவடைந்துள்ளன. திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மே மாதம்...