Google search engine

‘விடாமுயற்சி’யில சூப்பர் ஹீரோவை எதிர்பார்க்காதீங்க! – மகிழ் திருமேனி சிறப்பு நேர்காணல்

0
அஜித்​தின் ‘விடா​முயற்​சி’க்கு ஏகப்​பட்ட எதிர்​பார்ப்பு. பொங்​கலுக்கு வெளியாக வேண்டிய படம் பிப்​. 6-ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் என பலர் நடித்​திருக்​கும் இந்தப் படத்​தின் டிரெய்​லர், வரவேற்​பைப்...

ராணுவ சட்டத்தை அமல்படுத்திய தென்கொரிய அதிபர் கைது

0
தென் கொரிய நாட்டில் பதவி நீக்கத்துக்கு ஆளான அதிபர் யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அதிபர் மாளிகை வளாகத்துக்கு...

சென்னை ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் மார்ச் மாதத்துக்குள் ‘சிசிடிவி’ பொருத்த நடவடிக்கை

0
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை ரயில்வே கோட்டத்தில் மொத்தம் 160 ரயில் நிலையங்கள்...

விஜய் விரைவில் சுற்றுப்பயணம்

0
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் தனது சுற்றுப்பயணத்தை ஜனவரி 27-ம் தேதி தொடங்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி

0
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து...

4 முறை எம்எல்ஏவானார் ஜெர்மனி குடிமகன்: அபராதம் விதித்தது ஹைதராபாத் நீதிமன்றம்

0
இந்தியர் என போலி சான்றிதழ் கொடுத்து தெலங்கானா மாநிலத்தில் ஜெர்மனி வாழ் இந்தியரான வேமுலவாடா சென்னமனேனி ரமேஷ் 4 முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம்...

வங்கதேசத்தில் இந்து துறவிக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக முன்வராததால் ஜன.2-க்கு வழக்கு ஒத்திவைப்பு

0
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் சார்பில் வாதிட வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக்...

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் ஃபெஞ்சல் புயல்: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

0
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்​சேரி, விழுப்புரம் பகுதி​யில் அதிக​னமழை கொட்டி தீர்த்​தது. அதிகபட்​சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்​தில் 51 செ.மீ. புதுச்​சேரி​யில் 49 செ.மீ. மழை பெய்​துள்ளது. இன்று 13 மாவட்​டங்​களில்...

குமரி: உலகத்தமிழ் தொழிலதிபர்கள் & திறனாளர்கள் மாநாடு

0
தி ரைஸ் எழுமின் அமைப்பு நடத்தும் 14வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. தொழில் வணிக அமைப்புகளும், முதலீட்டு நிறுவனங்களும், தமிழக...

குமரி: வாக்களிப்பதன் அவசியம் குறித்த கோலப்போட்டி

0
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக 18 வயது நிரம்பிய முதல் கட்ட வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு அமைப்பினர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல...

மணவாளகுறிச்சி: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்

சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் மகள் சரண்யா (22), வெள்ளமோடி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, நேற்று திடீரென மாயமானார்....

நித்திரவிளை: ஜப்தி செய்த வீட்டை உடைத்த தம்பதி

நாகர்கோவிலில் தனியார் வங்கி ஒன்றில் 40 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்று, பணம் செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தால் ஜப்தி செய்யப்பட்ட வீட்டை, அதன் உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி பிரிஜில்...