முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Latest article
நீர் ஒளிப்பதிவு படிமங்களும் உணர்ச்சித் தீவிரமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 39
ஒளிப்பதிவாளர்களுக்கு நீர், ஓர் ‘இயக்கமுள்ள கண்ணாடி’ (Moving Mirror). அது அமைதியாக இருக்கும்போது தியான நிலையையும், கொப்பளிக்கும்போது பேரழிவையும் உணர்த்துகிறது. நீர், ஒரு காட்சியின் ஆழத்தையும் ஒளியின் தன்மையையும் மாற்றும் வலிமையான ஊடகம்.
நீரின்...
நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்புக்கு எதிரான வழக்கை நிராகரிக்க ஐகோர்ட் மறுப்பு
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்த வழக்கை நிராகரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு...
அன்று காலணியின்றி ஓடிய சிறுவன்… இன்று மெக்சிகோ அணியின் நம்பிக்கை ஒளி… யார் இந்த ஜூலியன் குய்னோன்ஸ்?
உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றின் அழுத்தம் உச்சத்தில் இருந்தது. ஈக்வடாருக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் ஒரே வீரர் மீது குவிந்திருந்தது. 22-வது நிமிடத்தில் பந்தை பெற்ற ஜூலியன் குய்னோன்ஸ்,...















