முளகுமூடு பேரூராட்சிக்கு சுமார் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் அஸ்திவாரக் குழிக்குள் ஊற்று நீர் நிரம்பி, ஆபத்தான சதுப்பு நிலப் பகுதியாக மாறியுள்ளது. இது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மாவட்ட ஆட்சியர், அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் தற்போது கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Latest article
விமானப் படைக்காக குஜராத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார்
விமானப்படை பயன்பாட்டுக்காக குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள டாடா - ஏர்பஸ் மையத்தில் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 போக்குவரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்திய விமானப்படையில் வீரர்கள் மற்றும் சரக்கு போக்கு...
பழனிசாமியால் அதிமுக வலுவிழந்தது: செங்கோட்டையன்
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் பழனிசாமியால் வலுவிழந்துவிட்டதாக நிதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை விஜய்யிடம் உள்ளது.
மகளிர்...
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஒரேநாளில் 18 பேரை கடித்த வெறிநாய்
தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் கடிக்கும் நிகழ்வு தொடர் கதை ஆகிவிட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் நாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. திருவள்ளூரில்...















