ஐபிஎல் 2026 தொடரின் 70-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, தொடக்க வீரர் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் (60...
ஐபிஎல் போட்டியில் சேஸிங்கின்போது சதம் விளாசிய 4-வது வீரர் என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெற்றுள்ளார்.
நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியின்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 51 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம்...
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய தேசிய சாதனை படைத்துள்ள பஞ்சாப் வீரர் குரிந்தர்வீர் சிங்குக்கு பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 100 மீட்டர் ஆடவர் ஒட்டப்பந்தயத்தில் 25 வயதான குரிந்தர்வீர் சிங் 10.09 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன்மூலம் 100 மீட்டர்...
கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 7-வது இடம், நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்று அட்டவணையில் கடைசி இடம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எலஎஸ்ஜி) அணி பின்னடைவைக் கண்டுள்ளது. இந்நிலையில், ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்து டாம் மூடி விமர்சனம் செய்துள்ளார்.
ரிஷப் பண்ட் கேப்டன்சியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 போட்டிகளில் தோற்றும், 10-ல் வெற்றி பெற்றும் உள்ளது. இந்நிலையில்,...
ஐபிஎல் 2026 தொடரின் 67-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் என்ற இமாலய...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு சிஎஸ்கே அணி அதிக நேரம் எடுத்துக்கொண்டது. நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி 2-வது முறையாக இதேபோன்று செயல்பட்டதால் அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விளையாடும் லெவன்...
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கியர்ஸ்ஃபெல்டுடன் மோதினார்.
ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 71-ம் நிலை வீராங்கனையான அஷ்மிதா சாலிகா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப் கிங்ஸ்?
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் 6-ல் வெற்றிகளை குவித்து மிரட்டியிருந்தது. இதனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக அந்த அணி இருக்கக்கூடும் என அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அடுத்த 6 ஆட்டங்களில் அந்த அணி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு அந்த அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இது இப்போது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் நகரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 67-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் விளையாடின. இதில்...
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, மலேசியாவின் கோ ஜின் வெய்-யை எதிர்த்து விளையாடினார்.
இதில் அஷ்மிதா சாலிகா 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.கால் இறுதி சுற்றில் அஷ்மிதா சாலிகா, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் லின்...










