“அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்” – கவாஸ்கர் பகிர்வு | T20 WC 2026
admin - 0
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்ததாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தனது ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களின் விமர்சனத்தை தவிர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 0, 0, 0, 15 என முதல் 4 ஆட்டங்களில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 70 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் பிரதிகா...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்ஸில் ஜம்மு & காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷுபம் பண்டிர் 121, சஹில் லாட்ரா 72, கேப்டன் பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாதவன் 70, அப்துல் சமத் 61 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த கர்நாடகா அணி...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் குவித்து மிரட்டியிருந்தது. அபிஷேக் சர்மா 55, ஹர்திக் பாண்டியா 50, திலக் வர்மா 44,...
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். நீண்ட நாட்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த அபிஷேக் சர்மா, 30 பந்துகளில் 55 ரன்கள் விளாசி தனது முதல் உலகக் கோப்பை...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 87 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 173.1 ஓவர்களில் 584 ரன்கள்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதிரடியாக விளையாடியது. கேசவ் மகாராஜ் வீசிய முதல் ஓவரில் கேப்டன் ஷாய் ஹோப் 2...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியான இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சர் படேல், சஞ்சு...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 குரூப்-1 ஆட்டத்தில் 72 ரன்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இந்தியா உயிர்ப்போடு வைத்துள்ளது.
சென்னை - சேப்பாக்கத்தில் உலா எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் திலக் வர்மா, 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மற்றும் 4...
T20 WC 2026 தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸி: சூப்பர் 8 ஆட்டத்தில் அபார வெற்றி!
admin - 0
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இலங்கையை வெளியேற்றியது நியூஸிலாந்து அணி. சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 61 ரன்களில் வீழ்த்தியது.
புதன்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் 8 குரூப்-2 ஆட்டத்தில் இலங்கையும், நியூஸிலாந்தும் விளையாடின. இந்த சுற்றில் இங்கிலாந்து உடனான முதல் ஆட்டத்தில் இலங்கை தோல்வி அடைந்தது. மழை காரணமாக பாகிஸ்தான் உடன் நியூஸிலாந்து விளையாட இருந்த ஆட்டம் ரத்தானது....










