ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக் போட்டி(பிபிஎல்) நடைபெற்று வருகின்றன. ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்ததால் முன்னணி வீரர்கள் பிபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது.
தற்போது ஆஷஸ் தொடர் நிறைவடைந்து விட்டதால்...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் கால் இறுதி ஆட்டங்கள் வரும் 12-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. முதல் கால் இறுதி ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடக அணியுடன், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி மோதவுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தன. ‘எலைட்’ பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. இதன்...
லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவனை, இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முந்தியுள்ளார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிர அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். பல போட்டிகளில் விளையாடி அவர் சதங்களைக் குவித்துள்ளார். நேற்று முன்தினம் கோவா அணிக்கெதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசியுள்ளார்.
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அவர் மொத்தம் 5,060 ரன்களைக் குவித்துள்ளார். இந்த...
மலேசிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் பி.வி. சிந்துவும், ஜப்பான் வீராங்கனையும் 3-ம் நிலை வீராங்கனையுமான அகானே யமாகுச்சியும் மோதினர்.
இந்தப் போட்டியின்போது சிந்து முதல் செட்டில் 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது செட் தொடங்க இருந்தபோது ஜப்பான் வீராங்கனை...
ஐசிசி டி20 போட்டியில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு: பிரச்சினையை தீர்க்க தமிம் இக்பால் வேண்டுகோள்
admin - 0
கிரிக்கெட் விளையாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பிரச்சினையை தீர்க்க வங்கதேச வாரியம் முன்வர வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. தாக்குதல் சம்பவத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள வங்கதேச வீரர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை நீக்கவேண்டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்பினர் கோரிக்கை...
டபிள்யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) கிரிக்கெட் போட்டி தொடர் மும்பையில் இன்று தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.
இந்தியாவில் ஆடருவருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரைப் போலவே மகளிருக்கும் டபிள்யூபிஎல் (மகளிர் பிரீமியர் லீக்) உருவாக்கப்
பட்டது. 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தத் தொடரின் நான்காவது சீசன் இன்று தொடங்கவுள்ளது.மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயன்ட்ஸ்,யுபி வாரியர்ஸ்,டெல்லி...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் கேரள அணியை வெற்றி கண்டது. அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது.
கேப்டன் என்.ஜெகதீசன் 126 பந்துகளில் 139 ரன்கள்(9 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய கேரள அணி 40.2 ஓவர்களில் 217 ரன்களுக்கு...
விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் கோவா அணியை வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய மகாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.
மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பின்னர் விளையாடிய கோவா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத்தின் சாதனையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் சமன் செய்துள்ளார்.
சிட்னியில் நேற்று நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஸ்டார்க் மொத்தம் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடக்கை பந்துவீச்சாளர் என்ற ரங்கனா ஹெராத்தின் சாதனையை, மிட்செல் ஸ்டார்க் தற்போது சமன்...
சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா கடந்த வாரம் அறிவித்து...
