Google search engine
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுண்டரி லைனில் அற்புத ‘ரிலே’ கேட்ச்சை பிடித்து அசத்தினார். அது கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரையும் மிரட்சி கொள்ள செய்தது. மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சீசனின் 24-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட்டுகளில் வென்றது பஞ்சாப் கிங்ஸ். முதலில்...
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கால்பந்து அணியான கூர்னேயா (Cornellà) அணியை அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி வாங்கியதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. கத்தலோனியா பகுதியை தளமாகக் கொண்ட இந்தக் கிளப், இளம் வீரர்களை உருவாக்கும் திறமையான அகாடமியாக அறியப்படுகிறது. இந்தக் கிளப்பில் பயிற்சி பெற்ற முன்னணி வீரர்களில் ஜோர்டி ஆல்பா, ஜெரார்ட் மார்ட்டின் மற்றும் டேவிட் ராயா ஆகியோர் அடங்குவர். “லியோனல் மெஸ்ஸியின் வருகை, கிளப்பின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை...
ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக 4-வது போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்ததையடுத்து அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார். 225 ரன்கள் வரை சென்றிருக்க வேண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி, துல்லிய பந்து வீச்சின் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் என்று முடக்கியதோடு அல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சிஎஸ்கே - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 193 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி 32 ரன்​கள் வித்தியாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி பந்​து​ வீச அதிக நேரம் எடுத்​துக்​கொண்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனால் அந்த அணி​யின் கேப்​டன் அஜிங்க்ய ரஹானோவுக்கு ரூ.12 லட்​சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆட்​டங்​களில்...
நடப்பு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், புதன்கிழமை அன்று இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோவை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் வைஷாலி வீழ்த்தினார். இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர்...
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி முதலிடத்துக்கு முன்னேறியது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீசியது. லக்னோ அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக மிட்செல் மார்ஷ் 40,...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்பாக்கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி 32 ரன்​கள் வித்தியாசத்​தில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்​தி​யது. 193 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி​யானது 7 விக்கெட்கள் இழப்​புக்கு 160 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது. சிஎஸ்கே அணி​யின் பந்​து​வீச்​சில் நூர் அகமது 4 ஓவர்​களை வீசி 21 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்​ஸ், பஞ்​சாப் கிங்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தில் மும்பை அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மான ரோஹித் சர்மா விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்றி, 3 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று...
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நேற்று முதல் ஓவரிலேயே அதிரடி இளம்புலி வைபவ் சூரியவன்ஷி உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஃபுல் பிரகாஷ் ஹிஞ்ச் என்னும் வேகப்பந்து வீச்சாளர் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே அசத்தியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது. விதர்பாவைச் சேர்ந்தவரான பிரஃபுல் ஹிஞ்ச்சிற்கு வயது 24. ஐபிஎல் தொடரில் அறிமுகப்பந்து வீச்சாளரான இவர் எடுத்த எடுப்பிலேயே சூரியவன்ஷி, ஜெய்ஸ்வால் இறங்கியிருக்கும் போது ஓவர் கொடுக்கப்பட்ட போது உண்மையில் பாவம் அறிமுக பவுலரைப்...
தோனி கால் பின்பகுதி தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் விளையாட முடியாமல் இருந்த நிலையில், அவர் மீண்டும் களமிறங்குவது மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது. இன்னும் அவர் மேட்ச் ஃபிட் ஆகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 28 அன்று, சீசன் தொடக்க நாளில், சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தோனி “முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார்” என்றும், அவர்...