Google search engine
அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட பென்​ஷன் திட்​டத்தை உடனே அமல்​படுத்​தும் வகை​யில் விதி​முறை​களை வெளி​யிட வேண்​டும் என்று அரசு கல்​லூரி ஆசிரியர் கழகம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. இது தொடர்​பாக அரசு கல்​லூரி ஆசிரியர் கழக பொதுச்​செயலர் சோ.சுரேஷ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கடந்த 1.4.2003 முதல் செயல்​படுத்​தப்​பட்டு வந்த பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்​துக்கு எதி​ராக அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் தொடர்ந்து போராடி வந்​தனர். இதன் விளை​வாக, கடந்த...
 தலை​மைச் செயல​கத்​தில் பணிபுரி​யும் மனிதவளத் துறை அரசுப் பணி​யாளர்​களுக்கு முக அடை​யாள பயோமெட்ரிக் வரு​கைப்​ப​திவு முறை அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்​தில் உள்ள தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர், அமைச்​சர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. மேலும், நாமக்​கல் கவிஞர் மாளிகை கட்​டிடத்​தில் 54 துறை செயலர்​கள், பல்​வேறு நிலைகளில் உள்ள அதி​காரி​கள் என 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பணி​யாற்​றிவரு​கின்​றனர். இவர்​களுக்கு காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை அலு​வல்...
சென்​னையைச் சேர்ந்த 16 வயதான நிஷா சசிகு​மார், ‘எவரெஸ்ட் சிகரத்​தில் ஏறிய இளம்​பெண்’ என்ற சாதனையைப் படைத்​துள்​ளார். இதுகுறித்து, நிஷா சசிகு​மார் மற்​றும் தந்தை சசிகு​மார் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நானும் என் மகள் நிஷா​வும் இணைந்து உலகத்​தில் உள்ள 7 கண்​டங்​களி​லும் உள்ள 7 உயர்ந்த சிகரங்​களை அடைய வேண்​டும் என்ற நோக்​கோடு பயணத்​தைத் தொடங்கி இருக்​கிறோம். மே 25-ம் தேதி உலகின் உயர்ந்த சிகர​மான எவரெஸ்டை அடைந்து...
 தனி​யார் கட்​டு​மான உரிமை​யாளர் மீதான குண்டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​த​தால் அவர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். தேமு​திக பொருளாள​ரும், எம்​பி​யு​மான எல்​.கே.சுதீஷின் மனைவி பூர்​ணஜோ​திக்கு சொந்​த​மான நிலத்​தில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை கட்டி பூர்​ணஜோ​திக்கு வழங்க வேண்​டிய தொகையை தராமல் ஏமாற்​றிய​தாக​வும், ஒரே குடி​யிருப்பை ஒன்​றுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்கு மோசடி​யாக விற்​பனை செய்​த​தாக​வும் தனி​யார் கட்​டு​மான நிறுவன உரிமை​யாள​ரான சந்​தோஷ் சர்​மாவை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைத்து...
தஞ்சை கிழக்கு மாவட்ட அதி​முக வர்த்​தகர் அணி செய​லா​ளர் மகேந்​திரன் தற்​கொலையை சுட்​டிக்​காட்​டி, “தமிழகம் முழு​வதும் உள்ள அதி​முக தொண்​டர்​களை இனி​யும் மனவேதனை அடைய​வி​டாதீர்​கள். வருங்​கால இளைஞர்​களுக்கு வழி​விடுங்​கள்” என அதி​முக ஐடி விங் மாநிலச் செய​லா​ளர் ராஜ் சத்​யன் போட்ட பதிவு அதி​முக வட்​டாரத்​தில் பேசுபொருளாகி இருக்​கிறது. தனது பதி​வில், அதி​முக இரண்​டு​பட்டு நிற்க காரண​மானவர்​களை​யும் சாடி இருந்த ராஜ் சத்​யன், என்ன காரணத்​தி​னாலோ சில மணி நேரத்​திலேயே...
ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் செயல்​பட்டு வரும் ஹூண்​டாய் மொபிஸ் கார் உதிரி​பாகங்​கள் தயாரிப்பு தொழிற்​சாலை​யில் நேற்று ஏற்​பட்ட பயங்கர தீ விபத்​தில் பல கோடி மதிப்​பிலான உற்​பத்தி பொருட்​கள் எரிந்​த​தாக தகவல் வெளி​யாகி​உள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அடுத்த இருங்​காட்​டுக்​கோட்டை சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் ஹூண்டாய் மொபிஸ் என்ற நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கார்​களுக்​கான டேஷ்​போர்​டு, ஏர்​பேக் தயாரிக்​கும் பிரி​வில் நேற்று திடீரென தீப்​பற்​றியது. அப்​பகு​தி​யில் சேமித்து வைக்​கப்​பட்​டிருந்த பிளாஸ்​டிக்,...
தமிழக அரசு 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கக்கூடாது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் தவெக அரசு மேல்முறையீடு செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை...
தமிழக முதல்வர் விஜய் நாளை (திங்கள் கிழமை) திருச்சி கிழக்கு தொகுதிக்கு நன்றி தெரிவிக்க வரும் நிகழ்ச்சியில் கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொள்ளும்,...
“இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, “இந்த தேர்தலில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் விரும்பிய கூட்டணியை அமைத்தோம். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல், ஒரு மாயையை உருவாக்கி ஒரு சுனாமி போல...
திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்ட 3 மதுக்கடைகளில் காவல் நிலையம் அருகிலுள்ள டாஸ்மாக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. தவெக பிரமுகரின் பாரையொட்டி உள்ள இந்த டாஸ்மாக் கடை விதிமுறையை மீறி திறக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தவெக அரசு அமைந்தவுடன் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 அரசு மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்தார்....