Google search engine
‘கருத்துச் சொல்லலாம் வாங்க’ என கட்சியினரை கரிசனத்துடன் தலைநகருக்கு அழைத்திருந்தது கதர் கட்சி. அதுசமயம், மக்கள் பிரதிநிதிகளிடம் தனித்தனியே கருத்துக் கேட்டாராம் இளம் தலைவர். ‘சீமை’ மாவட்டத்திலிருந்து ‘சிறப்பான’ ஏற்பாட்டுடன் போயிருந்த மக்கள் பிரநிதி ஒருவர். “சூரியக் கட்சியுடன் இருப்பது தான் நமக்குப் பாதுகாப்பு” என்று தன்னை உருவாக்கிவிட்ட தலைவரின் கருத்தை அப்படியே பிரதிபலித்தாராம். அவரை கிராஸ் செக் செய்த இளம் தலைவர், “அப்படியா... உங்க அசெம்ளி தொகுதியில் உள்ளாட்சி...
கல்வி நிறுவன வளாகங்​களில் இருக்​கும் தபால் நிலை​யங்​களை அஞ்​சல் துறை புதுப்​பித்து வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை கிண்டி ஐஐடி வளாகத்​தில் உள்ள துணை தபால் நிலை​யம் அடுத்த தலை​முறை​யினரின் பயன்​பாடு​களுக்கு ஏற்ப, ‘என்​-ஜென்’ (நியூ ஜெனரேஷன்) தபால் நிலை​ய​மாக மாற்​றப்​பட்​டுள்​ளது. இளம் பயனாளர்​கள் எளி​தில் அணுகும் வகை​யில் ஏ.சி. இலவச வைஃபை, புத்​தகங்​கள், பலகை விளை​யாட்​டு​கள், சார்​ஜிங் போர்ட் என பல்​வேறு வசதி​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள தபால் நிலை​யத்தை ஐஐடி...
பொங்கல் விடு​முறை முடிந்து மக்​கள் ஒரே நேரத்​தில் சென்னை திரும்​பிய​தால் பேருந்​து, ரயில் நிலை​யங்​களில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. நெடுஞ்​சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சென்​னை​யில் வசிக்​கும் வெளியூரைச் சேர்ந்த மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு சென்​றனர். 4 நாட்​கள் பொங்கல் விடு​முறை ஞாயிற்​றுக்​கிழமை​யுடன் முடிந்​த​தால், நேற்று பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வல​கம் செல்ல வேண்​டும் என்​ப​தற்​காக பெரும்​பாலான மக்கள் நேற்று முன்​தினம் மதியம்...
சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட 16 சட்​டப்​பேரவை தொகு​தி​களி​லும் வாக்காளர் பட்​டியல் சிறப்பு தீவிரத் திருத்​தத்​தின்கீழ், வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்​து​வதற்​கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது. அதனால், வார விடு​முறை நாட்​களாக 24, 25 தேதி​களில் சென்​னை​யில் உள்ள 4,079 வாக்​குச்​சாவடி மையங்​களி​லும் வாக்காளர் பட்​டியல் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும். இதில் வரைவு வாக்காளர் பட்​டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 18...
இந்​தி​யா​வின் பதிப்பக தலைநக​ராக சென்னை உயர்ந்​துள்​ளது என துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதத்​துடன் தெரி​வித்​தார். தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர்​கள் மற்​றும் பதிப்​பாளர்​கள் சங்​கத்​தின் (பபாசி) சார்​பில், 49-வது சென்னை புத்​தகக்காட்​சி, நந்​தனம் ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான பபாசி விருதுகள் வழங்​கும் விழா, புத்​தகக் காட்சி வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற துணை முதல்​வர் உதயநிதி...
தேனி அருகே நடந்த விபத்து சம்​பவத்தை கர்​நாடக பக்​தர்​கள் மீதான தாக்​குதலாக திரித்து சமூக ஊடகங்​களில் வீடியோ வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதாரி தெரி​வித்​தார். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் பகு​தி​யைச் சேர்ந்த ஐயப்ப பக்​தர்​கள் வேன், கார்​களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்​குச் சென்​றனர். தேனி அருகே திண்​டுக்​கல்​-தேனி புறவழிச்சாலை​யில் சென்​ற​போது, அவர்​களது வேன் மீது பின்​னால் வந்த லாரி மோதி​யது. இதில் வேனின் பின்​பகு​தி​யில்...
திருச்​செங்​கோட்​டில் நடை​பெற்ற பொங்​கல் பண்​டிகை விழா​வில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செய​லா​ளர் அருண்​ராஜின் அரசி​யல் பேச்​சுக்கு எதிர்ப்​புத் தெரிவிக்​கப்​பட்​ட​தால், பேச்சை பாதி​யிலேயே நிறைவு செய்​தார். திருச்​செங்​கோட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற பொங்​கல் பண்​டிகை சிறப்பு நிகழ்ச்​சிகளில் அருண்​ராஜ் கலந்து கொண்​டார். திருச்​செங்​கோடு நகராட்சி 11-வது வார்டு சின்​னப்​பாவடி தெரு​வில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில் கலந்​து​கொண்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழகத்​தில் மதுக்​கடைகள் இருக்​கலாம். அதில் தவறில்​லை. விற்​பனையை அதி​கப்​படுத்த...
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகல​மாக கொண்​டாடப்பட உள்​ளது. தமிழகத்​தில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியை ஏற்ற உள்​ளார். அப்​போது முப்​படை வீரர்​கள், தமிழக போலீ​ஸாரின் அணிவகுப்​பு, பள்​ளி, கல்​லூரி மாணவ-​மாணவி​களின் கலை நிகழ்ச்​சிகள், அலங்​கார ஊர்தி உலா போன்ற நிகழ்​வு​களும் நடை​பெறும். இதற்​கான ஒத்​திகை நிகழ்ச்சி மெரினா கடற்​கரை காம​ராஜர் சாலை​யில் இன்று (திங்​கள்​கிழமை), 21-ம் தேதி (புதன்​கிழமை) மற்​றும் 23-ம் தேதி (வெள்ளிக்​கிழமை) ஆகிய...
பொங்​கல் விடு​முறை முடிந்து லட்​சக்​கணக்​கானோர் சென்னை திரும்​பிய​தால் சென்னை புறநகர் பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. ஆம்னி பேருந்​துகளில் கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டது. பொங்​கல் பண்​டிகையை சொந்த ஊரில் கொண்​டாட சென்​னை​யில் இருந்து 18 லட்​சம் பேர் புறப்​பட்​டுச் சென்​றனர். இந்​நிலை​யில் பொங்​கல் விடு​முறை முடிந்து சென்​னைக்கு நேற்று முன்​தினம் முதல் ஏராள​மானோர் திரும்​பத் தொடங்​கினர். நேற்று தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, விருதுநகர், மதுரை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச்...
செங்​கல்​பட்டு மாவட்​டம், நெம்​மேலி​யில் ரூ.360 கோடி​யில் நீர்த்​தேக்க திட்​டத்​திற்கு மீனவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், கிழக்கு கடற்​கரை சாலை மற்​றும் பழைய மாமல்​லபுரம் சாலை ஆகிய​வற்​றுக்கு இடையே முட்​டுக்​காடு முகத்​து​வாரத்​தில் இருந்து மாமல்​லபுரம் வரை 3,010 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.360 கோடி​யில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்​கும் வகை​யில், மாமல்​லன் நீர்த்​தேக்​கம் அமைய உள்​ளது. இந்த நீர்த்​தேக்​கத்​திற்​கான அடிக்​கல் நாட்டு விழா, இன்று (19-ம் தேதி) மாமல்​லபுரம்...