Google search engine
சென்னையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயலை தமிழக சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில், பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று வந்தார். தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா டிச.26-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப் பிரதேசம் கான்பூரில், கடந்த 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கி உரையாற்றினார். கட்சி தொடங்கப்பட்டது...
“திருப்பரங்குன்றம் தீபத்தூணை ‘சர்வே கல்’ என்று சொல்ல கனிமொழி என்ன மத்திய தொல்லியல் அலுவலரா?” என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாத தவெக தலைவர் விஜய் மீது அவர் தனது விமர்சனத்தை முன்வைத்தார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி தரிசனம் செய்தார். பின்பு மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். அதைத்...
தமிழகத்​தில் தற்​போது பணி​யில் உள்ள மற்​றும் ஓய்வுபெற்ற காவல் துறை அதி​காரி​களின் வீடு​களில் ஒரு​வர்​கூட ஆர்டர்லி​யாக இல்லை என்று உயர் நீதி​மன்​றத்​தில் டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார். அரசுத் துறை உயர் அதி​காரி​களின் வீடு​களில் தூய்​மைப் பணி, தோட்​டப் பணி மற்​றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்​நிலை பணி​யாளர்​களை ஈடு​படுத்​தும் ‘ஆர்டர்லி’ முறை, தமிழகத்​தில் பல்​வேறு துறை​களில் நடை​முறை​யில் இருந்து வந்​தது. இந்நிலையில், காவல் துறை​யில் ஆர்டர்லி முறையை முற்​றி​லு​மாக ஒழிக்க...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும், வாக்காளர்களை ‘கவர’ கரன்சி திட்டங்களை செயல்படுத்தத் தயாராகி வருகின்றன. விடுபட்ட மகளிரில் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகையை அண்மையில் வங்கிக் கணக்கில் வரவுவைத்த திமுக அரசு, அடுத்ததாக இந்தப் பொங்கலுக்கு குடும்ப அட்டை தவறாமல் மூவாயிரம் ரூபாய் பரிசு கொடுக்கும் திட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். நிலவரத்தைப் பொறுத்து இது ஐயாயிரமும்...
“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது நடக்காததால் இம்முறை ‘கிரி’ தொகுதியில் சீட் கேட்கும் திட்டத்தில் இருந்தாராம். ஆனால், இவருக்கும் சூரியக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளிக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாம். வருங்கால அமைச்சர் கனவில் இருக்கும் மாவட்டப் புள்ளிக்கு ‘சேர்மனின்’...
முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினை​விடத்​தில் அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தவுள்​ளனர். இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “அதி​முக​ நிறு​வனத் தலை​வர் எம்​ஜிஆர் 1987-ம் ஆண்டு டிச.24-ம் தேதி அமரர் ஆனார். அவரது 38-வது ஆண்டு நினைவு நாளான வரும் டிச.24-ம் தேதி காலை...
அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி, ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் எழுச்​சிப் பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். இது​வரை 175 தொகு​தி​களில் சுற்​றுப் பயணம் முடிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், வரும் 28-ம் தேதி செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்​டம், திருப்​போரூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம் எழுச்சி பயணம் மேற்​கொள்ள உள்​ளார். திருப்​போரூர் அடுத்த மாமல்​லபுரம் சாலை​யில் தண்​டலம் பகு​தி​யில் அமைந்​துள்ள சுமார் ஐந்து ஏக்​கர் பரப்​பள​விலான இடத்​தில் மேடை...
கிறிஸ்​து​மஸ், புத்​தாண்டு மற்​றும் பொங்​கல் பண்​டிகைகளை முன்​னிட்டு மகளிர் சுயஉதவிக் குழு​வினரின் விற்​பனை கண்​காட்​சியை வள்​ளுவர் கோட்​டத்​தில் தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், நடப்​பாண்​டில் சுயஉதவிக் குழு​வினரின் பொருட்​கள் ரூ.690 கோடிக்கு விற்​பனை​யான​தாக தெரி​வித்​தார். மகளிர் சுயஉதவிக் குழு​வினர் தயாரிக்​கும் பொருட்​கள் அனைத்து தரப்​பினரை​யும் சென்​றடை​யும் வகை​யில் தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம், பண்​டிகைக் காலங்​களில் சிறப்பு விற்​பனை கண்​காட்​சிகளை அவ்​வப்​போது நடத்தி வரு​கிறது. அதன்​படி சென்னை வள்​ளுவர்...
பொங்​கலுக்​குப் பிறகு தேமு​தி​க-​வில் விருப்​பமனு பெறப்​படும் என அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தெரி​வித்​துள்​ளார். தேமு​திக மக்​கள் மீட்பு மாநாடு 2.O வரும் ஜன.9-ம் தேதி கடலூரில் நடை​பெறவுள்ள நிலை​யில், மாநாட்டு பணி​கள் குறித்து நேற்று கோயம்​பேட்​டில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் கடலூர் மாவட்ட நிர்​வாகி​களு​டன் பிரேமலதா விஜய​காந்த் ஆலோ​சனை மேற்​கொண்​டார். பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்​தித்த அவர் கூறிய​தாவது: தேமு​தி​க-​வின் மாநாடு, விஜய​காந்த் குருபூஜை, அதன் பின்​னர் பொங்​கல் என அனைத்​தும்...