Google search engine
கூட்​ட​ணி​யில் எங்​களுக்கு தொகுதி எண்​ணிக்கை முக்கியம் அல்ல. யார் முதல்​வ​ராக வரக் கூடாது என்​பது​தான் முக்கியம் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். புதுக்​கோட்டை மாவட்​டம் ஆலங்​குடி அருகே பாஜக​வின் தன்​னார்வ தொண்டு நிறுவன பிரிவு (என்​ஜிஓ) சார்​பில் சுதேசி, சுய​சார்பு மற்​றும் சுய வேலை​வாய்ப்பு உரு​வாக்​கும் ‘வாழ்​வா​தார அடைக்​காப்​பகம்’ திட்​டத் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. என்​ஜிஓ பிரி​வின் மாநில அமைப்​பாளர் இரா.அர்​ஜுனமூர்த்​தி தலைமை வகித்தார். மாநிலச்...
பெரிய அளவில் கனவு கண்​டு, விடா​முயற்​சி​யுடன் செயல்​பட்​டு, ‘வளர்ந்த இந்​தி​யா’ என்ற இலக்கை அடைவதற்​கு, மாணவர்​கள் அர்ப்​பணிப்​புடன் பங்​களிக்க வேண்​டும் என்று எஸ்​.ஆர்​.எம். பல்​கலை. விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். எஸ்​.ஆர்​.எம். அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப கல்வி நிறு​வனத்​தில் இந்​தி​யக் குடியரசின் 75 ஆண்​டு​கள் வரலாற்​றைப் போற்​றும் வகை​யில், ‘இந்​திய குடியரசு - 75 ஆண்​டு​கள்’ என்ற கருத்​தரங்​கு, வேந்​தர் அருங்​காட்​சி​யகம் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்கு எஸ்ஆர்எம் பல்கலை....
அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்பு கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக போராடி வந்​தது. இந்த கூட்​டமைப்​பில் தலை​மைச் செயலக சங்​க​மும் உள்​ளது. இந்த நிலை​யில், தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் என்ற திட்​டத்தை அரசு கடந்த 3-ம் தேதி அறி​வித்​தது. பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம்​போல, உறு​தி​யான ஓய்​வூ​தி​யம், பணிக்​கொடை இருப்​ப​தால் இத்​திட்​டத்தை ஜாக்​டோ-ஜியோ கூட்​டமைப்​பின் நிர்​வாகி​கள் வரவேற்​றனர். இதற்​கிடையே, அரசு ஊழியர்​களிடம்...
‘​திராவிட இயக்​கத்​தின் விதை நாடக மேடைகளில்​தான் விதைக்​கப்​பட்​டது’ என்று முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் தெரி​வித்​தார். தமிழ் வளர்ச்​சிக் கழகம் சார்​பில் ‘நாடக​வியல் களஞ்​சி​யம்’ நூல் வெளி​யீட்டு விழா சென்னை பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் ப.சிதம்​பரம் எம்​.பி, சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்று நூலை வெளி​யிட, திரைப்பட இயக்​குநர் சுரேஷ் ராஜகு​மாரி முதல் பிர​தி​யைப் பெற்​றுக் கொண்​டார். இந்த விழா​வில், தமிழ் வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர்...
சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்​து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் சார்​பில், கடந்த டிச. 26-ம் தேதி முதல் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. அரை​யாண்டு விடு​முறை முடிந்து கடந்த 5-ம் தேதி முதல் பள்​ளி​கள் திறக்​கப்​பட்​டுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் தங்​கள் போராட்​டத்தை தொடர்​வதால் அவர்களுக்கு ஊதி​யம் வழங்​கப்​ப​டாது என்று தொடக்​கக் கல்​வித் துறை அறி​வித்​தது. இதையடுத்​து, இடைநிலை ஆசிரியர்கள் தங்​கள் போராட்​டங்​களை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். 14-வது நாளாக சென்னை...
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் அரசு கொறடாவுமான அனந்த ராமன் ஏற்பாட்டில் பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்றது. இதில் காங். கட்சி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில்...
“எப்ப இலாகா ஒதுக்கப் போறாங்க?” என பாஜக அமைச்சரிடம் புதுவை முன்னாள் முதல்வர் நேரடியாக கேள்வி எழுப்பினார். திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமனின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜானகி ராமன் உருவப் படத்திற்கு மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அமைச்சர் ஜான் குமாரும் அங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்தினார்....
“அதிமுகவுக்கு இருந்த சுதந்திரம் போய்விட்டது. தப்பித் தவறி அவர்கள் ஆட்சி அமைத்தால்கூட அந்த ஆட்சியை பாஜக தான் கட்டுப்படுத்தும்” என்று திருச்சி விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரம் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சியில் பங்கு கேட்பது என்பது புதுமையான கோரிக்கை கிடையாது. அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் தங்களுடைய பிரதிநிதித்துவம் இருக்க...
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுப்புக்கு பின்னர் ஜன.5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது. 12-வது நாளான நேற்று ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடு களைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று திட்டவட்டமாக...
கரோனா தொற்றால் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் கோரி புதிதாக தொடரப்பட்ட வழக்கில் ஜன.20-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலகட்டத்தில் பணியாற்றிய அரசு மருத்துவர் விவேகானந்தன், தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், தனக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கோரியும், ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் அவரது மனைவி திவ்யா,...