Google search engine

எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்: மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு

எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின் எண்​ணம் என்​றும் விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார். எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக...

‘நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்’ – ஆட்சியரிடம் புலம்பித் தீர்த்த செல்லூர் ராஜூ

“நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒன்றுமே புரியவில்லை,” என்று எஸ்ஐஆரை பற்றி ஆட்சியரிடம் புகார் மேல் புகார் வாசித்துவிட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தியாளர்களிடம் தனது அதிருப்தியை...

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4 கடைசி நாள்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

திராவிடக் கட்சிகளின் பாணியில்… ‘இலவச’ பிரச்சாரத்துக்குத் தயாராகிறாரா விஜய்?

“ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்... ஒரு படி நிச்சயம்” என்று 1967-ல் அண்ணா சொன்னார். 1967 தேர்தலில் நடந்த மாற்றம் இந்தத் தேர்தலிலும் நடக்கப் போகிறது என்று சொல்லும் விஜய், “எல்லோருக்கும்...

‘மாற்றுக் கட்சி இளைஞர்களை திமுகவுக்கு அழைத்து வரவேண்டும்’ – உதயநிதி கட்டளை

திமுக இளைஞரணியின் திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில்,தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக...

ராசிபுரம் யாருக்கு ‘ராசி’புரம்? – இரண்டு கூட்டணிகளிலும் இப்போதே இழுபறி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் (தனி) தொகுதி விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியாகும். இங்கு, 2011-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ப.தனபால் தமிழக சட்டப்பேரவை தலைவரானார். அதேபோல், 2016-ல் இங்கு வென்ற...

சென்னையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக 947 வாக்குச்சாவடிகளில் உதவி மையம்: மக்கள் பங்கேற்று சந்தேகங்களை கேட்டறிந்தனர்

 சென்​னை​யில் உள்ள 947 வாக்​குச்​சாவடிகளில் வாக்​காளர் சிறப்பு திருத்​தம் தொடர்​பான வாக்​காளர் உதவி மையம் நேற்று நடை​பெற்​றது. தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்...

எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்

எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன்,...

தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை:...

மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? – ஓபிஎஸ் கேள்வி

‘முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி​யில் மேகே​தாட்டு அணை​யால் தமிழகத்​துக்​குப் பாதிப்பு இல்லை என்று கர்​நாடக முதல்​வர் கூறி​யிருப்​பது கேலிக்​கூத்​தாக உள்​ளது. கர்​நாடக முதல்​வரின் கருத்து தமிழகத்​தைப் பாலை​வன​மாக்க வழி​வகுக்​கும்....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தம்பியை கொலை செய்த அண்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து...

நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம்...

நாகர்கோவில்: அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்க தேர்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும்...