வாகன விபத்தை தாக்குதலாக திரித்து வீடியோ வெளியீடு: தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி விளக்கம்
admin - 0
தேனி அருகே நடந்த விபத்து சம்பவத்தை கர்நாடக பக்தர்கள் மீதான தாக்குதலாக திரித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன், கார்களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்குச் சென்றனர். தேனி அருகே திண்டுக்கல்-தேனி புறவழிச்சாலையில் சென்றபோது, அவர்களது வேன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் வேனின் பின்பகுதியில்...
திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜின் அரசியல் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், பேச்சை பாதியிலேயே நிறைவு செய்தார்.
திருச்செங்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகளில் அருண்ராஜ் கலந்து கொண்டார். திருச்செங்கோடு நகராட்சி 11-வது வார்டு சின்னப்பாவடி தெருவில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் மதுக்கடைகள் இருக்கலாம். அதில் தவறில்லை. விற்பனையை அதிகப்படுத்த...
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். அப்போது முப்படை வீரர்கள், தமிழக போலீஸாரின் அணிவகுப்பு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்தி உலா போன்ற நிகழ்வுகளும் நடைபெறும்.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று (திங்கள்கிழமை), 21-ம் தேதி (புதன்கிழமை) மற்றும் 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய...
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் நெரிசல் – பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய லட்சக்கணக்கான மக்கள்
admin - 0
பொங்கல் விடுமுறை முடிந்து லட்சக்கணக்கானோர் சென்னை திரும்பியதால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து 18 லட்சம் பேர் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் ஏராளமானோர் திரும்பத் தொடங்கினர். நேற்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச்...
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.360 கோடியில் நீர்த்தேக்க திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே முட்டுக்காடு முகத்துவாரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 3,010 ஏக்கர் பரப்பளவில் ரூ.360 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில், மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (19-ம் தேதி) மாமல்லபுரம்...
சட்டப்பேரவை தேர்தல் நெருங் குவதால் மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஏராளமான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் மதுரையில் மக்களுக்கு, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பரிசு பொருட்கள் வழங்கி பிரச் சாரத்தை தொடங்கி விட்டனர்.
கடந்த தீபாவளி நாளில், கிளை, பகுதி, ஒன்றியச் செய லாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு, பரிசுப் பொருட்களை வழங்கினர். பொதுமக்களுக்கு தீபாவளி விழா நடத்தி, பரிசு...
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதில் நமது பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அரசு பணியாளர்களுக்கு பொங்கலை வழங்கி தனது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில்...
‘‘திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ – பொங்கல் விழாவில் பழனிசாமி பேச்சு
admin - 0
“எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், மேட்டூர்...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை முத்துக்கருப்பன் காளைக்கும் அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் இறுதி சுற்று வரை விறுவிறுப்பாக நடந்தது. 940 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 47 காளைகள் தகுதி நீக்கம்...
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள்...
