Google search engine
தேனி அருகே நடந்த விபத்து சம்​பவத்தை கர்​நாடக பக்​தர்​கள் மீதான தாக்​குதலாக திரித்து சமூக ஊடகங்​களில் வீடியோ வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்​திர பிதாரி தெரி​வித்​தார். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் பகு​தி​யைச் சேர்ந்த ஐயப்ப பக்​தர்​கள் வேன், கார்​களில் கடந்த 12-ம் தேதி சபரிமலைக்​குச் சென்​றனர். தேனி அருகே திண்​டுக்​கல்​-தேனி புறவழிச்சாலை​யில் சென்​ற​போது, அவர்​களது வேன் மீது பின்​னால் வந்த லாரி மோதி​யது. இதில் வேனின் பின்​பகு​தி​யில்...
திருச்​செங்​கோட்​டில் நடை​பெற்ற பொங்​கல் பண்​டிகை விழா​வில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செய​லா​ளர் அருண்​ராஜின் அரசி​யல் பேச்​சுக்கு எதிர்ப்​புத் தெரிவிக்​கப்​பட்​ட​தால், பேச்சை பாதி​யிலேயே நிறைவு செய்​தார். திருச்​செங்​கோட்​டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற பொங்​கல் பண்​டிகை சிறப்பு நிகழ்ச்​சிகளில் அருண்​ராஜ் கலந்து கொண்​டார். திருச்​செங்​கோடு நகராட்சி 11-வது வார்டு சின்​னப்​பாவடி தெரு​வில் நடை​பெற்ற பொங்​கல் விழா​வில் கலந்​து​கொண்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழகத்​தில் மதுக்​கடைகள் இருக்​கலாம். அதில் தவறில்​லை. விற்​பனையை அதி​கப்​படுத்த...
குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கோலாகல​மாக கொண்​டாடப்பட உள்​ளது. தமிழகத்​தில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசி​யக் கொடியை ஏற்ற உள்​ளார். அப்​போது முப்​படை வீரர்​கள், தமிழக போலீ​ஸாரின் அணிவகுப்​பு, பள்​ளி, கல்​லூரி மாணவ-​மாணவி​களின் கலை நிகழ்ச்​சிகள், அலங்​கார ஊர்தி உலா போன்ற நிகழ்​வு​களும் நடை​பெறும். இதற்​கான ஒத்​திகை நிகழ்ச்சி மெரினா கடற்​கரை காம​ராஜர் சாலை​யில் இன்று (திங்​கள்​கிழமை), 21-ம் தேதி (புதன்​கிழமை) மற்​றும் 23-ம் தேதி (வெள்ளிக்​கிழமை) ஆகிய...
பொங்​கல் விடு​முறை முடிந்து லட்​சக்​கணக்​கானோர் சென்னை திரும்​பிய​தால் சென்னை புறநகர் பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. ஆம்னி பேருந்​துகளில் கட்​ட​ணம் பல மடங்கு உயர்த்​தப்​பட்​டது. பொங்​கல் பண்​டிகையை சொந்த ஊரில் கொண்​டாட சென்​னை​யில் இருந்து 18 லட்​சம் பேர் புறப்​பட்​டுச் சென்​றனர். இந்​நிலை​யில் பொங்​கல் விடு​முறை முடிந்து சென்​னைக்கு நேற்று முன்​தினம் முதல் ஏராள​மானோர் திரும்​பத் தொடங்​கினர். நேற்று தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, விருதுநகர், மதுரை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச்...
செங்​கல்​பட்டு மாவட்​டம், நெம்​மேலி​யில் ரூ.360 கோடி​யில் நீர்த்​தேக்க திட்​டத்​திற்கு மீனவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், கிழக்கு கடற்​கரை சாலை மற்​றும் பழைய மாமல்​லபுரம் சாலை ஆகிய​வற்​றுக்கு இடையே முட்​டுக்​காடு முகத்​து​வாரத்​தில் இருந்து மாமல்​லபுரம் வரை 3,010 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.360 கோடி​யில் 1.6 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்​கும் வகை​யில், மாமல்​லன் நீர்த்​தேக்​கம் அமைய உள்​ளது. இந்த நீர்த்​தேக்​கத்​திற்​கான அடிக்​கல் நாட்டு விழா, இன்று (19-ம் தேதி) மாமல்​லபுரம்...
சட்டப்பேரவை தேர்தல் நெருங் குவதால் மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஏராளமான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் மதுரையில் மக்களுக்கு, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பரிசு பொருட்கள் வழங்கி பிரச் சாரத்தை தொடங்கி விட்டனர். கடந்த தீபாவளி நாளில், கிளை, பகுதி, ஒன்றியச் செய லாளர்களுக்கு புத்தாடை, பட்டாசு, பரிசுப் பொருட்களை வழங்கினர். பொதுமக்களுக்கு தீபாவளி விழா நடத்தி, பரிசு...
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதில் நமது பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அரசு பணியாளர்களுக்கு பொங்கலை வழங்கி தனது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில்...
“எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது. வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டில், மேட்டூர்...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட வலையங்குளம் பாலமுருகனுக்கு கார் பரிசும், சிறந்த காளைக்கான டிராக்டர் பரிசை அவனியாபுரம் விருமாண்டி மந்தை முத்துக்கருப்பன் காளைக்கும் அமைச்சர் பி. மூர்த்தி வழங்கினார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் இறுதி சுற்று வரை விறுவிறுப்பாக நடந்தது. 940 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 47 காளைகள் தகுதி நீக்கம்...
தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள்...